தென்னவள்

இலங்கை தமிழர்களுக்கு உதவி- மு.க.ஸ்டாலினை சந்தித்து வைகோ, திருமாவளவன் பாராட்டு

Posted by - May 14, 2022
ஈழத் தமிழர்களின் கண்ணீரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துடைத்து இருப்பது நிம்மதியாகவும் பெருமையாகவும் உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,…
மேலும்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.70 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்- 2 பேர் கைது

Posted by - May 14, 2022
சென்னை விமான நிலைய பயணிகள் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பையிலிருந்து 2.12 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
மேலும்

தமிழக மீனவர்கள் விடுதலை மத்திய வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி- அண்ணாமலை பெருமிதம்

Posted by - May 14, 2022
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்

தமிழகத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா- அதிபட்சமாக சென்னையில் 28 பேருக்கு பாதிப்பு

Posted by - May 14, 2022
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.
மேலும்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்

Posted by - May 14, 2022
ஷேக் கலீஃபா ஆட்சியின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு விரைவான வளர்ச்சியைக் கண்டது. இது மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தது.
மேலும்

பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன் வழங்கும் ஆசிய வளர்ச்சி வங்கி

Posted by - May 14, 2022
நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,372 கோடி) கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.
மேலும்

கரீபியன் தீவில் கடலில் படகு கவிழ்ந்து 11 அகதிகள் உயிரிழப்பு

Posted by - May 14, 2022
கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கரீபியன் தீவுநாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன் முறையும், மறுபுறம் வறுமையும் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் அந்த இரு நாடுகளையும் சேர்ந்த…
மேலும்

நைஜீரியாவில் பள்ளி மாணவியை கல்லால் அடித்து கொன்று உடலை எரிந்த சக மாணவர்கள்

Posted by - May 14, 2022
பள்ளி மாணவி அடித்து கொலை செய்யப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் நைஜீரிய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சோகோடோ மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் ‘வாட்ஸ்-அப்’ குழு ஒன்றை…
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் 3,500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழப்பு- ஐ.நா.தகவல்

Posted by - May 14, 2022
உக்ரைனுக்கு ராணுவ உதவி உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
மேலும்

டெல்லி தீ விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Posted by - May 14, 2022
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்…
மேலும்