தென்னவள்

வினையின் விளைவு

Posted by - May 15, 2022
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு தனது அரசியலை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்ஷ, பெருத்த அவமானத்தோடு அதிகாரத்தில் இருந்து இறக்கி விடப்பட்டிருக்கிறார்.
மேலும்

ரணில் – ராஜபக்ஷவினரின் பலிக்கடா

Posted by - May 15, 2022
மஹிந்த ராஜபக்ஷ தனது தலையில் தானே மண் அள்ளிக் கொட்டிக் கொண்ட நிலையில், திடீர் அதிஷ்டசாலியாக மாறியிருக்கிறார் ரணில் விக்ரமசிங்க.
மேலும்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 4 ஆவது நாளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் மூங்கிலாறுப் பகுதியில் முன்னெடுப்பு !

Posted by - May 15, 2022
கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மே 12 தொடக்கம் மே 18 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .
மேலும்

விலைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Posted by - May 15, 2022
ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளை அதிக விலை கொடுத்துவாங்கி பேரம் பேசும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் மக்களுடைய உரிமைகள் உணர்வுகள் எல்லாம் விற்பனைப் பொருளாக மாறி இருக்கின்றன. விலைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இனங்கண்டு மக்கள்…
மேலும்

சாவகச்சேரியில் வீதியில் நின்றவரின் தங்க சங்கிலியை அறுத்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள்

Posted by - May 15, 2022
சாவகச்சேரி – நுணாவில் பெருக்கம் குளப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியில் நின்ற இளைஞனின் தங்கச்சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
மேலும்

கொக்குவெளி பகுதியில் இராணுவ சோதனைச் சாவடி

Posted by - May 15, 2022
வவுனியா, ஏ9 வீதியின் கொக்குவெளி பகுதியில் புதிய இராணுவ சோதனைச் சாவடியொன்று நேற்றைய தினம் அமைக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்

இலங்கை மீண்டெழ ஒரு வருடம் எடுக்கும் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பு

Posted by - May 15, 2022
இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பரோல் கேட்டு வேலூர் ஜெயிலில் முருகன் 14-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்

Posted by - May 15, 2022
தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் முருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது.இதன் காரணமாக நேற்று மாலை முதல் 3 பாட்டில் குளுக்கோஸ் முருகனுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேலும்

விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Posted by - May 15, 2022
கன்னியாகுமரியில் ஒருபுறம் கடல் சீற்றமும் மறுபுறம் நீர்மட்டம் தாழ்வும் இருப்பதால் கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேலும்

தமிழகத்துக்கு ஆளுநர் தேவையில்லை- அமைச்சர் சேகர் பாபு பேச்சு

Posted by - May 15, 2022
திமுக அரசு பதவியேற்ற ஓராண்டில் 360 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
மேலும்