வன்முறையை தடுக்க வேண்டாமென பொலிஸ்மா அதிபரும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கட்டளை பிறப்பித்தது உண்மையே – ரமேஷ் பதிரண
காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள சென்ற குண்டர்களை தடுக்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபரும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கட்டளை பிறப்பித்ததாக குறிப்பிடப்படுவது முற்றிலும் உண்மை என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பதிரண சபையில் சுட்டிக்காட்டினார்.
மேலும்
