தென்னவள்

வன்முறையை தடுக்க வேண்டாமென பொலிஸ்மா அதிபரும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கட்டளை பிறப்பித்தது உண்மையே – ரமேஷ் பதிரண

Posted by - May 19, 2022
காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள சென்ற குண்டர்களை தடுக்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபரும், பொது மக்கள்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கட்டளை பிறப்பித்ததாக குறிப்பிடப்படுவது  முற்றிலும் உண்மை என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பதிரண சபையில் சுட்டிக்காட்டினார்.
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பஷில் சிதைத்து விட்டார் !

Posted by - May 19, 2022
பொருளாதாரத்தை வேண்டுமென்றே  பாதிப்பிற்குள்ளாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அமைச்சர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

‘மறுசீரமைப்புக்கள் தமிழர்களின் கோரிக்கையான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உள்ளடக்கியதாக அமையவேண்டும்”

Posted by - May 19, 2022
இலங்கையில் இடம்பெறக்கூடிய மறுசீரமைப்புக்கள் ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட ஊழல்கள் மற்றும் பொருளாதார ரீதியிலான குற்றங்களை மாத்திரம் மையப்படுத்தியவையாக அமையக்கூடாது.
மேலும்

ஜனாதிபதி பதவி விலக இருக்கும் நிலையிலேயே ரணில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - May 19, 2022
மக்களின் எதிர்ப்பால் ஜனாதிபதி பதவி விலகவேண்டிய இக்கட்டான நிலையிலே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மேலும்

வவுனியாவில் டீசலை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்

Posted by - May 18, 2022
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டில் மாத்திரமே டீசல் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுவதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. நகர மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வவுனியா மன்னார் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு…
மேலும்

நினைவேந்தலுக்கு சென்ற பேருந்தை திடீரென சோதனையிட்ட புலனாய்வாளர்களால் முறுகல் நிலை

Posted by - May 18, 2022
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் புலனாய்வாளர்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து இன்று காலை 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் முள்ளிவாய்க்கால்…
மேலும்

திருகோணமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - May 18, 2022
மே 18 தமிழினப்படுகொலையின் 13ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் ஆலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது. மே 18 தமிழினப்படுகொலையின் 13ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது திருகோணமலை தமிழர் சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.…
மேலும்

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு அமுலாகும் விதம் குறித்த அறிவிப்பு வெளியானது

Posted by - May 18, 2022
நாட்டில் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மூன்று மணித்தியாலங்களும் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - May 18, 2022
இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்