தென்னவள்

திருமலை கடற்படை தளத்தில் 111 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – வைத்தியர் வீ.பிரேமானந்த்

Posted by - May 21, 2022
திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் தாக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக இந்த வருடம் திருமலை மாவட்டத்தில் 770 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.
மேலும்

விசாரணைகளில் இருந்து தப்பியோடமாட்டோம் – நாமல்

Posted by - May 20, 2022
கோட்டா கோ கம மீது மே 9 ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இருந்து நாங்கள் தப்பியோடப்போவதில்லை என நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்

சட்டபூர்வமான நிதிப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு கைகொடுப்போம் – கல்முனை பிரதி மேயர்

Posted by - May 20, 2022
சட்டபூர்வமான நிதிப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு நாடு முகங்கொடுத்துள்ள அந்நியசெலாவணி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கைகொடுக்க வேண்டும் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடத்தில் கல்முனை மாநகரத்தின் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் பகிரங்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் துறைமுகத்தில் – நாளை விநியோகப் பணிகள் ; வலுச்சக்தி அமைச்சர்

Posted by - May 20, 2022
மற்றுமொரு டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளதாகவும் அதனை ; இறக்கும் பணிகள் சனிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ;கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள்…
மேலும்

சாதாரண தரப் பரீட்சைகளுக்காக மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

Posted by - May 20, 2022
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்காக பிரத்தியேக மின்வெட்டு அட்டவனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும்

மே 09 வன்முறைகள் – மற்றொருவர் கைது ; நாமலிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை

Posted by - May 20, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

அரசியலில் இருந்து விலகவேண்டும் என்று விரும்புகிறேன்! – அழுகையுடன் கூறிய கீதா குமாரசிங்க

Posted by - May 20, 2022
தாம் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார்.
மேலும்

சிறிலங்கா பிரதமரின் ஸ்கைநியுசிற்கான பேட்டி முழுமையாக

Posted by - May 20, 2022
நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடியும்-
மேலும்

ஈழத் தமிழர்களுக்கான நீதியின் கதவுகள் மெல்லத் திறப்பதற்கான ஏது நிலைகள் உருவாகியுள்ளது!

Posted by - May 20, 2022
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12 ஆண்டுகளின் பின்னர் 13 ஆண்டு நினைவேந்தல் என்றும் இல்லாத வகையில் தென்னிலங்கை சிங்கள சகோதரர்களால் காலிமுகத்திடலில் இம்முறை நிகழ்த்தப்பட்டமை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிக்கான ஔிக்கீற்று தென்படுவதை உணர வைத்துள்ளது என வடக்கு மாகாணசபை…
மேலும்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளாக கனடா அங்கீகரிப்பு; ரெலோ வரவேற்பு!

Posted by - May 20, 2022
கனடா பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதியை இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நாளாக ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.
மேலும்