தென்னவள்

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளன- 85 சதவீதம் பேர் ஆதரவு

Posted by - May 23, 2022
வருங்காலத்தில் பிரதமராக பதவியேற்க பொருத்தமானவர் மோடியா? ராகுலா? என்றும் கேள்வி கேட்கப்பட்டு தமிழகத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி உள்ளன. என்பது பற்றி சிவோட்டர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டடுள்ளது. அசாம், மேற்கு…
மேலும்

கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் பலி… 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

Posted by - May 23, 2022
கிழக்கு மாகாணங்களில் தாக்கிய புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: ரஷியா உடனான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி

Posted by - May 23, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 89 நாளாகிறது. உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷிய ராணுவம் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
மேலும்

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 6-வது நபரின் உடல் மீட்பு

Posted by - May 23, 2022
6-வது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி நிறைவடைந்தது.நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் முருகன், விஜயன்…
மேலும்

புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் உள்ள முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்: தி.சரவணபவன்

Posted by - May 22, 2022
மட்டக்களப்பு மாநகரசபையிடம் பல முதலீட்டுத் திட்டங்கள் இருக்கிறநிலையில், பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கவிரும்பும் புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் உள்ள முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மட்டக்களப்பு மாவட்டத்தின்…
மேலும்

வடபகுதியில் சுமார் 33,670 வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் மீட்பு

Posted by - May 22, 2022
முல்லைத்தீவு அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் சுதந்திரபுரம் ஆகிய பகுதிகளில் இருபது இலட்சத்து எண்பத்திரெண்டாயிரத்து நூற்றுபத்து சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பத்திமூவாயிரத்து அறுநூற்று எழுபது அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கோட்டா கோ கமவிலிருந்து ஹொரு கோ கமவிற்கு

Posted by - May 22, 2022
ஐந்து வாரங்களுக்குள் இரண்டாவது தடவையாக அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுருக்கிறது. ஏப்ரல் தொடக்கத்தில் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ஜனாதிபதி மீளப் பெற்றுக்கொண்டார். இப்பொழுது அவசரகாலச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?
மேலும்

கஞ்சியும் செல்ஃபியும்

Posted by - May 22, 2022
முள்ளிவாய்க்காலில் கடந்த 18ஆம் திகதி கதறி அழும் பெண்களைச் சூழ இருந்தவர்கள் கைபேசிகளில் படம் பிடிப்பது தொடர்பாக எனது நண்பர் ஒருவர் விமர்சனபூர்வமாக சில கருத்துக்களை முன்வைத்தார்.அழுது கொண்டிருப்பவர்களை படம் எடுக்கும் மனோநிலையை எப்படி விளங்கிக் கொள்வது என்று கேட்டார். உண்மைதான்.…
மேலும்

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர்களை உள்ளடக்கிய புதிய அரசியல் கட்சி உருவாக்கம்

Posted by - May 22, 2022
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு இளைஞர்களை உள்ளடக்கி இராசையா விக்டர்ராஜ் தலைமையில் அகில இலங்கை இளைஞர் முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும்

வாழைச்சேனை வாகன தரிப்பிடத்திலிருந்து திருடப்பட்ட லொறி – கம்பஹாவில் மீட்பு : ஒருவர் கைது

Posted by - May 22, 2022
வாழைச்சேனை கூட்டுறவு சங்க வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  லொறி ஒன்றை திருடிச் சென்று  கம்பஹா கடுவல பிரதேசத்தில் கராச் ஒன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (22) குறித்த லொறி மீட்டுள்ளதுடன் அந்த கராச் உரிமையாளரை கைது செய்துள்ளதாக…
மேலும்