தென்னவள்

யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு குழப்பம்; நினைவுக்கல் திறப்பு நிகழ்வை தவிர்த்து அமைச்சர் வெளியேறு

Posted by - November 24, 2025
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ்…
மேலும்

விசுவமடுவில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு

Posted by - November 24, 2025
மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.
மேலும்

கல்முனையில் அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபானம் விற்ற நபர் கைது

Posted by - November 24, 2025
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக  அரச மதுபானங்களை  விற்பனை செய்த  சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

கொக்கைனுடன் மலேசிய நாட்டவர் கைது

Posted by - November 24, 2025
5 கிலோகிராம் கொக்கைனை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது பெரிய மரம் விழுந்து விபத்து!

Posted by - November 24, 2025
மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது பெரிய மரம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும்

மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்படும் வேளையில் ; அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்!

Posted by - November 24, 2025
தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான …
மேலும்

பொருளாதாரத்தை விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை

Posted by - November 24, 2025
சர்வதேச நாணய நிதியத்தின் பிடியிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.
மேலும்

2026 ஆம் ஆண்டில் கிராமிய அபிவிருத்திக்கு 180 பில்லியன் ரூபா நிதியளிப்பு

Posted by - November 24, 2025
2026 ஆம் ஆண்டில் சமூக சக்தி உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் கிராமிய அபிவிருத்திக்காக 180 பில்லியன் ரூபா, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில்  ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 5% ஆக உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதத்தை  7% வரை அதிகரிப்பதற்கும்,…
மேலும்

ராஜபக்‌ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது – மனோஜ் நாணயக்கார

Posted by - November 24, 2025
நுகேகொடை மைதானத்துக்கு 1000 பேர் வரையில் அழைத்து வந்து விட்டு அதனை மாபெரும் மக்கள் பேரணி என்று குறிப்பிடுகிறார்கள். திருடர்கள் அனைவரும் தற்போது கூட்டு சேர்ந்துள்ளார்கள். மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கிறார்கள் என மக்களுக்காக நாளை அமைப்பின்  தலைவர்  சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார…
மேலும்

குழந்தையின் தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபர் கைது!

Posted by - November 23, 2025
சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்