தென்னவள்

குளியாப்பிட்டி பாடசாலை வேன் விபத்து ; பாதிக்கப்பட்ட சிறுவர்களை வைத்தியசாலையில் பார்வையிட்டார் பிரதி அமைச்சர்

Posted by - August 28, 2025
குளியாப்பிட்டியில் இடம்பெற்ற பாடசாலை வேன் விபத்தில் காயமடைந்த சிறுவர்களை பார்வையிட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர்  நாமல் சுதர்சன இன்று வியாழக்கிழமை (28) குருநாகல் போதனா வைத்தியசாலைக்குச் சென்றார்.
மேலும்

சஹஸ்தனவி , சொபாதனவி LNG மின் உற்பத்தி நிலையங்கள் குறித்து மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு!

Posted by - August 28, 2025
எதிர்காலத்தில் நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ள கெரவலப்பிட்டிய சஹஸ்தனவி நீர்ம இயற்கை வாயு (LNG) மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதி பெறப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ள விலைகளை தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் திருத்த வேண்டியதன் தேவை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய…
மேலும்

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

Posted by - August 28, 2025
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபியா இராச்சியத்தின் தூதர் காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Alkahtani) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சமீபத்தில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
மேலும்

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது “நீதியின் ஓலம்”

Posted by - August 28, 2025
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் “நீதியின் ஓலம்”  ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்தார். ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்”  கையொப்பப் போராட்டம் கடந்த 23 ஆம் திகதி…
மேலும்

மன்னாரில் 26 வது நாளாக தொடரும் போராட்டம் ; விடத்தல் தீவு மாதர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவு

Posted by - August 28, 2025
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (28) 26 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்…
மேலும்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் – தம்பிராசா செல்வராணி

Posted by - August 28, 2025
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
மேலும்

சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக வெடித்துள்ள புலம்பெயர்தல் கலவரம்

Posted by - August 28, 2025
ஒரு காலத்தில், உலகின் மிக அமைதியான நாடுகளில் ஒன்று என கருதப்பட்ட சுவிட்சர்லாந்திலும் புலம்பெயர்தல் கலவரங்கள் வெடித்துள்ளன.
மேலும்

ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர் மீது குற்றச்சாட்டு பதிவு

Posted by - August 28, 2025
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது வேண்டுமென்றே காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி, ஜேர்மனியின் பவேரியா மாகாண தலைநகரான மியூனிக் நகரில், தொழிற்சங்க பேரணி ஒன்று நடந்துகொண்டிருந்த நிலையில், ஒருவர் வேண்டுமென்றே அந்தக்…
மேலும்

பிரான்ஸ் எதிர்கொள்ளும் 2.85 டிரில்லியன் பவுண்டுகள் கடன்… சரிவின் விளிம்பில் மேக்ரான் அரசாங்கம்

Posted by - August 28, 2025
பிரான்ஸ் தற்போது 2.58 டிரில்லியன் பவுண்டுகள் கடனை எதிர்கொள்கிறது என்றும், விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பின் அவமானத்திற்கு தள்ளப்படலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது. பிரான்சின் பொருளாதார அமைச்சர் எரிக் லோம்பார்ட், நாட்டைப் பிணை எடுக்க சர்வதேச நாணய நிதியம்…
மேலும்

பிணை வழங்கப்பட்டும் தொடர்ந்து சிறையில் வாழும் முன்னாள் அரசியல் கைதி

Posted by - August 28, 2025
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனுக்கு பிணை வழங்கப்பட்டும் தற்போது தொடர்ச்சியாக சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மேலும்