தென்னவள்

அலங்காரத்தில் ஜொலிக்கும் அன்னையின் ஆலயம்!

Posted by - August 29, 2025
தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.29) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக…
மேலும்

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

Posted by - August 29, 2025
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (29) விசேட சட்டதரணி குழு தெரிவித்துள்ளது.
மேலும்

பண்டாரகம துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது !

Posted by - August 29, 2025
பண்டாரகம, போல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மட்டக்களப்பில் தண்ணீர் ஓடும் வாய்க்கால்களில் இரவில் மணல் கொள்ளை

Posted by - August 29, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை பிரதேச செயலக்கப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாகாண நீர்பாசனத்திற்குச் சொந்தமானதும், ஏனைய வனவளத்திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் இரவு7.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை பொலிசார் பாதுகாப்பு படையினரின் அனுசரணையுடன்…
மேலும்

செட்டிகுளம் – சின்னசிப்பிக்குளம் பகுதியில் மாடுகள் கடத்தல்: ஒருவர் கைது

Posted by - August 29, 2025
செட்டிகுளம் – சிப்பிக்குளம் பகுதியில் முறையான அனுமதி பத்திரமின்றி மாடுகளை ஏற்றி வந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர்.
மேலும்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

Posted by - August 29, 2025
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (28) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும்

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழி்ல் அமைச்சர்

Posted by - August 29, 2025
கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் வியாழக்கிழமை (28.08.2025)  யாழ்.அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப்…
மேலும்

ரணிலின் கைது விவகாரத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை

Posted by - August 29, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விவகாரத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை. நீதித்துறை சம்பிரதாயங்கள் மீறப்பட்டுள்ளன. அவை குறித்து சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் பொலிஸ் ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்…
மேலும்

ஐ.தே.க.வுடனான இணைவு இம்முறை சாத்தியமாகும் நளின் பண்டார எம்.பி. நம்பிக்கை

Posted by - August 29, 2025
ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு பாரிய கூட்டணியை எம்மால் உருவாக்க முடியும். இம்முறை இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நம்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
மேலும்

கொலைச்சம்பவங்களின் பின்னணியில் மறைமுக சக்திகள் உள்ளன

Posted by - August 29, 2025
இந்த நாட்டில் இடம்பெறும் கொலைச்சம்பவங்கள் தனிப்பட்ட விடயம் அல்ல.அதன் பின்னணியில் மறைமுக சக்திகள் உள்ளன.எனவே குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தார்.
மேலும்