சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் இன்று 6ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பமானது. சனிக்கிழமை (6) பிற்பகல் ஆரம்பமான குறித்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (7) தினமும் நடைபெற உள்ளது. இன்றைய போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்லக் கூடிய சூழலையும், அதற்காக அவரைச் சுற்றி பலமான சக்திகள் உருவாகக் கூடிய சூழலையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே உருவாக்கிக் கொடுத்துள்ளது. தலைமைத்துவ போட்டிக்கு அப்பால் சஜித் பிரேமதாச – ரணில் விக்கிரமசிங்க…
மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்து, அவற்றின் நன்மைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மக்களுக்கு வழங்குவது, மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், ஒரு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும்போது, அது நிறைவடையும் வரை இலக்கு மயப்பட்ட திட்டத்தை அவர்கள்…
சட்டவாட்சியின் கோட்பாடுகளுக்கமைய சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது. எனவே 1988, 1989களில் தேசிய சொத்துக்கள் பல அழிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் லால் காந்தவிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி…
ரூ.200 மில்லியன் மதிப்புள்ள 20.9 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு சந்தேக நபர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஒரு கட்சி ஆட்சி முறைமையை நோக்கியே நகர்கின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூக வலைத்தள மற்றும் அரசியல் செயற்பாட்hளர்களான மிலிந்த ராஜபக்ஷ மற்றும் எராஜ்ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை மற்றும் முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்திலிருந்தோர்…
ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தின் 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 70 சதவீத மாணவர்கள் உயர்கல்வி படிக்க செல்கின்றனர். இதை ஆசிரியர்கள் 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அவர்…