தென்னவள்

இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்

Posted by - September 8, 2025
வெளிநாட்டில் உயிரிழத்தல், ஊனமுறுதல் மற்றும் வெளிநாடுகளில் காணாமல்போதல் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களின் பிள்ளைகளது கல்வியைப் பாதுகாப்பதற்காக புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.
மேலும்

ஆற்றில் மிதந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

Posted by - September 8, 2025
குருணாகலில் கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெட்டிகம பிரதேசத்தில் கிம்புல்வான ஆற்றில் மிதந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கும்புக்கெடே பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மட்டக்களப்பு தாந்தாமலையில் கோடா பரல்களுடன் ஒருவர் கைது

Posted by - September 8, 2025
மட்டக்களப்பு தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரல்களுடன் சந்தேக நபர் ஒருவரை  கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று (8) கைது செய்துள்ளனர்.
மேலும்

மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 8, 2025
மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை (8) காந்தி பூங்காவில் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

வாழ்வை மீட்க போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் – ஜனவரிக்குள் தீர்வு கிடைக்கும் என ஆளுநர் உறுதி

Posted by - September 8, 2025
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை (8) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

குறளிசைக்காவியம்..! லிடியன் நாதஸ்வரம்- அமிர்தவர்ஷினிக்கு முதலமைச்சர் பாராட்டு

Posted by - September 8, 2025
திருக்குறளை இசை வடிவில் மாற்றம் செய்து குறளிசைக் காவியம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும்

2026ல் என் அம்மா பிரேமலதா பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார்- விஜய பிரபாகரன்

Posted by - September 8, 2025
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.இந்நிலையில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மேலும்

செங்கடலுக்கு அடியில் கேபிள்கள் துண்டிப்பு.. ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் இணைய சேவை பாதிப்பு

Posted by - September 8, 2025
சவுதி அரேபியாவின் ஜெட்டா அருகே செங்கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டதாக உலகளாவிய இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசியாவின் பல நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக…
மேலும்

அமெரிக்காவில் ஓடும் ரெயிலில் உக்ரேனிய பெண் குத்திக் கொலை

Posted by - September 8, 2025
உக்ரைனில் போர்ச் சூழலில் இருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வட கரோலினாவில் வசித்து வந்த உக்ரைனியப் பெண் இரினா ஜருட்ஸ்கா கடந்த மாதம் 22 ஆம் தேதி, சார்லோட்டில் ஒரு உள்ளூர்…
மேலும்

கரீபியன் கடலில் போர் மேகம்.. வெனிசுலாவை நோக்கி ராணுவத்தை நகர்த்தும் அமெரிக்கா.. விரைவில் தாக்குதல்?

Posted by - September 8, 2025
 கரீபியன் கடலில் திடீரென போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா தனது இராணுவப் படைகளை பெரிய அளவில் நகர்த்தி வருகிறது.
மேலும்