தென்னவள்

சர்வதேச இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு மானிப்பாயில் நடைபவனி

Posted by - September 8, 2025
சர்வதேச இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (8) மானிப்பாயில் நடைபவனி  முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மானிப்பாய் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இந்த நடைபவனி…
மேலும்

மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை ; நடந்தது என்ன?

Posted by - September 8, 2025
காலியில் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மொரட்டுவையில் சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு ; 14 பேர் கைது!

Posted by - September 8, 2025
கொழும்பு, மொரட்டுவை – லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 11 பெண்களும் 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அனுமதி சட்டங்களை மீறி இயங்கிய மதுபானசாலைக்கு சீல்

Posted by - September 8, 2025
பொகவந்தலாவை பிரதான வீதியின் பொகவந்தலாவை டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

அயல் வீட்டில் வசிக்கும் நபருடன் மதுபோதையில் தகராறு ; ஒருவர் கொலை!

Posted by - September 8, 2025
களுத்துறையில் ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெபெல்லகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைக்கக் கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 8, 2025
கல்வித்துறையில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (08) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

குருணாகலில் ரயிலில் மோதி முதலை படுகாயம்!

Posted by - September 8, 2025
குருணாகலில் மொரகொல்லாகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி  முதலை ஒன்று படுகாயமடைந்துள்ளது. படுகாயமடைந்த முதலைக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஹேரத்கம வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும்

பல்தரப்பு “ பசுபிக் ஏஞ்சல் 25” பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை

Posted by - September 8, 2025
அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன.
மேலும்

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போகவில்லை

Posted by - September 8, 2025
எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்போம். நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் நிலையத்தின் இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம் என்று ஸ்ரீலங்கா…
மேலும்

வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை “ஹரக் கட்டா”வை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்க தீர்மானம்?

Posted by - September 8, 2025
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிடுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான…
மேலும்