தென்னவள்

“நீங்கள் தாங்க மாட்டீர்கள்… நிதானமாக பேசுங்கள்!” – உதயநிதிக்கு பழனிசாமி எச்சரிக்கை

Posted by - September 9, 2025
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலா ளர் பழனிசாமி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி 5,371 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கோவிலூரில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை யில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பழனிசாமி பேசியதாவது:
மேலும்

முல்லை பெரியாறு அணையில் செப். 11-ல் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

Posted by - September 9, 2025
பருவநிலை மாற்றத்தின்போது, முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கண்காணிப்புக் குழுக்கள் சார்பில் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த மார்ச் 22-ம் தேதி மத்திய கண்காணிப்புக் குழுவும், ஜூன் 3-ம் தேதி துணைக் கண்காணிப்புக் குழுவும் ஆய்வு செய்தன. இந்நிலையில், செப்.11-ம்…
மேலும்

210-ல் வெற்றி என்ற பழனிசாமி கனவு நிறைவேறாது: கனிமொழி எம்.பி. விமர்சனம்

Posted by - September 9, 2025
அ​தி​முக 210 தொகு​தி​களில் வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி சொல்​வது அவரது கனவு என்று கனி​மொழி எம்​.பி. தெரி​வித்​தார்.
மேலும்

கூட்டணிக் கட்சிகளை கூறு போடுவது பாஜக வழக்கம்: செல்வப்பெருந்தகை கருத்து

Posted by - September 9, 2025
கூட்​டணி கட்​சிகளை பிளவுபடுத்​தி, கூறு போடு​வது பாஜக​வின் வழக்​கம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம்: பின்னணி என்ன?

Posted by - September 9, 2025
ம​தி​முக​வில் துணை பொதுச் செய​லா​ள​ராக இருந்த மல்லை சத்​யா, கட்​சி​யில் இருந்து நிரந்​தர​மாக நீக்​கப்​படு​வ​தாக வைகோ அறி​வித்​துள்​ளார். மதி​முக துணை பொதுச்​செய​லா​ள​ராக பதவி வகித்​தவர் மல்லை சத்​யா. மதி​முக முதன்​மைச்செய​லா​ள​ராக துரை வைகோ பதவி​யேற்​றது முதல் மல்லை சத்​யா​வுக்​கும் மதி​முக பொதுச்​செய​லா​ளர்…
மேலும்

மாரவில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

Posted by - September 9, 2025
புத்தளத்தில் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் ஜூலை 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மாரவில பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (08)கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபையில் அறிவிப்பு !

Posted by - September 9, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்தை ( சிறப்புரிமை) நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல,சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.
மேலும்

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்திய இரசாயனங்களுக்கான சோதனை அறிக்கை விரைவில்

Posted by - September 9, 2025
நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
மேலும்

நாமலுக்காக களமிறங்கிய புது முகம் – பெரமுனவுக்குள் குழப்பம்

Posted by - September 9, 2025
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாக நாமல் ராஜபக்ஷ மீது மையப்படுத்தி பல்வேறு துறைகளில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட பாடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

ஒரு வழக்கு எவ்வாறு விசாரிக்கப்படக்கூடாது என்பதற்கான உதாரணமே மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை வழக்கு

Posted by - September 9, 2025
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய விசாரணை சார்ந்த தோல்விகளைக்கொண்ட ஒரு வழக்காகும் என ரெட்ரெஸ் மற்றும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் இணைந்து வெளியிட்டுள்ள புதிய…
மேலும்