தென்னவள்

விமல் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி – வாசு வெளியிட்ட தகவல்

Posted by - June 1, 2022
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஸ்தாபிக்கப்படவுள்ள கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் பெயரை பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.
மேலும்

மஹிந்தவை இந்தியாவுக்கு வருமாறு சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு

Posted by - June 1, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை  இந்தியாவிற்கு அழைக்கவுள்ளதாக பாஜகவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

கூரைகள் இன்றி பாடசாலைகள் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாமல்

Posted by - June 1, 2022
முழுமையான கூரைகள் இன்றி பாடசாலைகள் இயங்குவதை ; ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு

Posted by - June 1, 2022
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதல் கட்டப் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு – பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

Posted by - June 1, 2022
றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

ஆஸ்ரேலிய அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கித்துவம்

Posted by - June 1, 2022
ஆஸ்திரேலியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

கோதுமை போரின் ஆயுதமாக இருக்க முடியாது என்கிறார் போப்

Posted by - June 1, 2022
உக்ரைன் துறைமுகங்களில் இருந்து கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்குமாறு ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்தார் பாப்பாண்டவர் போப் பிரான்சிஸ்.
மேலும்

குரங்கம்மை நோய் தொடர்பில் யாழ். வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - June 1, 2022
உலக நாடுகளில் தற்போது பரவி வரும் குரங்கம்மை நோயானது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை வேகமாகத் தாக்கும் என யாழ். போதனா வைத்தியசாலையின் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் அப்பாத்துரை சிறீதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

யாழ். நூலகம் எரிந்த நிமிடத்தில் உயிரை விட்ட அருட்தந்தை!

Posted by - June 1, 2022
ஒரு மனிதனுடைய இனத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு மிகவும் நாகரீகமற்ற மனிதர்கள் உருவாகி இருப்பதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கோடிக்கணக்கான பணம் தேவையில்லை எனவும், நல்ல மனம் உள்ள மனிதனுக்கு அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரும் சிறந்த…
மேலும்