கட்டார் வெளிவிவகார அமைச்சர் – வெளிவிவகார பிரதி அமைச்சர் இடையில் தொலைபேசி உரையாடல்!
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கட்டாரின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல் முரைக்கியுடன் சனிக்கிழமை (13) இலங்கை நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
மேலும்
