தென்னவள்

கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பில் ஒன்று திரண்ட திருநங்கைகள்

Posted by - June 25, 2022
அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்றைய தினம் கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என தெரிவித்து திருநங்கை சமூகத்தினரால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. குறித்த…
மேலும்

நாட்டை சீரழித்தவர்களிடமிருந்து அதிகாரத்தை உடன் மீளப்பெற வேண்டும்: பேராயர் கர்தினால் மெல்கம்

Posted by - June 25, 2022
“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான முட்டாள்களிடமிருந்து அதிகாரத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும்” என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

அமெரிக்க ஜனாதிபதி பைடனை சந்தித்தார் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர்

Posted by - June 25, 2022
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார். இச் சந்திப்பு கடந்த 13 ஆம் திகதியன்று வெள்ளை மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத் துறைத் தலைவருக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!

Posted by - June 25, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி. ரகுராம் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று (25) வழங்கியது.
மேலும்

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; ஒருவர் பலி

Posted by - June 25, 2022
கண்டி மாவட்டத்தில் ஹுன்னஸ்கிரிய லுல்வத்த பகுதியில் மீமுரே நோக்கிச் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மேலும்

மத்திய வங்கி ஆளுநரை நீக்கினால் அரச எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தீவிரமடையும்

Posted by - June 25, 2022
அரசியல்வாதிகளை காட்டிலும் அரசியல் கட்டமைப்பு தொடர்பில் மக்களின்  நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறுப்பட்ட எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களினால் அங்கிகரிக்கப்பட்டு, நம்பிக்கை கொண்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கினால் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின்…
மேலும்

சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்!

Posted by - June 25, 2022
சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் கிளிநொச்சி மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - June 25, 2022
கிளிநொச்சி மாவட்ட சுகாதார ஊழியர்கள் இன்று (25) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மேலும்