தென்னவள்

தெற்கு அதிவேக வீதியில் வேன் – லொறி மோதி விபத்து – ஒருவர் பலி, 7 பேர் காயம் !

Posted by - September 16, 2025
தெற்கு அதிவேக வீதியில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

2025 இரண்டாம் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

Posted by - September 16, 2025
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,883,669 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது.
மேலும்

வியத்புற வீட்டுத் திட்டம் அரசியல் நாடகம் – பிரேம்நாத் சி தொலவத்த குற்றச்சாட்டு

Posted by - September 16, 2025
வியத்புற வீட்டுத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த குற்றம் சாட்டியுள்ளார். திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து…
மேலும்

ஆக்கிரமிப்பு இயல்புடைய 4 மீன் இனங்களுக்குத் தடை விதிக்க நடவடிக்கை

Posted by - September 16, 2025
இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கடற்றொழில், நீரியல் மற்றும்…
மேலும்

இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் அரசுக்கு சொந்தமான 4 நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவர்

Posted by - September 16, 2025
புதிய மறுசீரமைப்புக்கமைய இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் அரசுக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள். இந்நிறுவனங்களுக்கு செல்ல விருப்பமில்லாத ஊழியர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து விலகலாம். அவ்வாறு விலகுபவர்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நட்டஈடு சூத்திரத்துக்கமைய குறைந்தபட்சம்…
மேலும்

புறக்கோட்டை மத்திய பேரூந்து நிலைய அபிவிருத்தி பணிகள் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும்!

Posted by - September 16, 2025
புறக்கோட்டை மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும். பராமரிப்பு பணிகள் ஒரு ஆண்டுக்கு விமானப்படைக்கு ஒப்படைக்கப்படும். அபிவிருத்திகளை சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு உண்டு என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி,கப்பற்றுறை…
மேலும்

சமத்துவமான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் ! -ஹர்ஷன நாணயக்கார

Posted by - September 16, 2025
சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதன் மூலம் அனைவருக்கும்  சமத்துவமான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…
மேலும்

ஜனநாயகம் என்பது தேர்தல்களை நடத்துதல் மட்டுமல்ல – தேர்தல் ஆணையாளர் நாயகம்

Posted by - September 16, 2025
ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர்  நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடந்த கால ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட 17 திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன

Posted by - September 16, 2025
கடந்த கால ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட 17 திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன . உரிய காலப்பகுதிக்குள் அப்பணிகளை நிறைவுசெய்ய தவரியதால், சுமார் 29 பில்லியன் ரூபா பணத்தை மேலதிகமாக செலவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த…
மேலும்

கிளிநொச்சியில் சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்திருந்த 30 ஏக்கர் நிலங்கள் விடுவிப்பு

Posted by - September 16, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு முதல் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம்  கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன.
மேலும்