தென்னவள்

இனியும் இடிந்து விழாதிருக்க இரும்புக் கம்பிகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட மந்திரிமனை

Posted by - September 18, 2025
நல்லூர் மந்திரிமனை இனி இடிந்து விழாதவாறு பாதுகாக்கும் வகையில் தொல்லியல் திணைக்களத்தினரால் இரும்புக் கம்பிகள் மூலம் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்!

Posted by - September 18, 2025
சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அதுல குமார ரஹுபத்தவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.
மேலும்

இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - September 18, 2025
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7  இராமேஸ்வரம் மீனவர்களையும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

பௌத்த சமயத்தையும் மக்களையும் அவமதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்

Posted by - September 18, 2025
பௌத்த சமயத்தையும், பௌத்த மக்களையும் தரக் குறைவாக சித்தரிக்கும் செயற்பாடுகளில் இருந்து பொதுமக்கள் தம்மைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது – ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம்!

Posted by - September 18, 2025
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதியோ வியாபார அனுமதியோ வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது என ஏறாவூர்…
மேலும்

பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான விசேட திருப்புமுனை ஆண்டாகிறது 2025! -அநுர குமார திசாநாயக்க

Posted by - September 17, 2025
இலங்கை இன்று ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக  மாறி வருகிறது.  2025 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும், சட்டத்தின் ஆட்சியிலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் ஆண்டாகும் என்று ஜனாதிபதி அநுர…
மேலும்

மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..!

Posted by - September 17, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிரிஹான, கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மட்டக்களப்பில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதானவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா அபராதம்

Posted by - September 17, 2025
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஒருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சத்தை தண்டப்பணம் செலுத்துமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான்…
மேலும்

கிழக்கு மாகாண மக்களுக்கு சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள்

Posted by - September 17, 2025
கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
மேலும்

வன்முறைகளால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கான மாதிரிச் சேவை ஆரம்பம் !

Posted by - September 17, 2025
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு வன்முறை அனுபத்துடன் கூடிய சிறுவர்களுக்கு உதவும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதவுடன் யுனிசெப் நிறுவனத்தினூடாக ஒரு முன்மாதிரிச் சேவையை ஆரம்பித்துள்ளது.
மேலும்