தென்னவள்

காரில் மோதி யாசகர் உயிரிழப்பு ; சாரதி கைது!

Posted by - September 19, 2025
அநுராதபுரம் பிரதான வீதியில் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாசகர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது

Posted by - September 19, 2025
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது வெள்ளிக்கிழமை (19) காலை மன்னார் நகரப் பகுதியை வந்தடைந்தது.
மேலும்

கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையில் புதிய வைத்தியசாலைத் தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் திறப்பு

Posted by - September 19, 2025
கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக ரூ.150 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய வைத்தியசாலை தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் நேற்று வியாழக்கிழமை  (18) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த…
மேலும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்!

Posted by - September 19, 2025
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைமையகத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை விசாரணை செய்ய  16 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு வியாழக்கிழமை (18) நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தடைகளை உடைத்து பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் – ரவிகரன்

Posted by - September 19, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும்போது வனவளத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தடுத்து வருகின்றனர்.
மேலும்

மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

Posted by - September 19, 2025
லங்காதீப மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி கட்டுநாயக்கவில் கைது!

Posted by - September 19, 2025
தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் வியாழக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

‘ககன்யான்’ திட்ட சோதனை பணிகள் 85% நிறைவு: இஸ்ரோ தலைவர் தகவல்

Posted by - September 19, 2025
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார்.
மேலும்

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை

Posted by - September 19, 2025
தமிழகத்​தில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்கை எட்ட‘நீலப் பொருளா​தா​ரம்’ அதாவது கடல்​வழி வணி​கத்தை மேலும் ஊக்​குவிக்க வேண்​டியது நம் கடமை என்று துறை​முக மேம்​பாட்​டாளர்​களிடம் அமைச்​சர் எ.வ.வேலு வலி​யுறுத்​தி​னார்.
மேலும்

டெட் தேர்வு வழக்கில் தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

Posted by - September 19, 2025
டெட்​ தேர்வு வழக்கு தீர்ப்​பில் இந்த மாத இறு​திக்​குள் உச்​ச நீதிமன்​றத்​தில் சீராய்வு மனு தாக்​கல் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக இந்​திய பள்ளி ஆசிரியர் கூட்​டமைப்பு தெரி​வித்​துள்​ளது.
மேலும்