தென்னவள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - September 23, 2025
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து  50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருள் பொதியுடன் “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

Posted by - September 23, 2025
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!

Posted by - September 23, 2025
பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

விவசாயத்தை மேம்படுத்த ஜெய்கா மற்றும் விவசாயத் திணைக்களம் இணைந்து ஆசியப் பிராந்தியப் பயிற்சி

Posted by - September 23, 2025
சந்தை அடிப்படையிலான விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையும் (JICA), இலங்கையின் விவசாயத் திணைக்களமும் இணைந்து, ‘சிறுபயிர்களின் மூலம் விவசாயிகள் வலுவூட்டல் மற்றும் மேம்படுத்தல்’ (SHEP) அணுகுமுறை குறித்த சர்வதேசப் பயிற்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடாத்தியுள்ளன.
மேலும்

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

Posted by - September 23, 2025
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட இளைஞனின் தந்தை 21 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்…
மேலும்

சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளம்!

Posted by - September 23, 2025
சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளமாகும் என்றும் இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டுச் செல்வதற்கு “SL MICE EXPO 2025”  ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மேலும்

யாழ் நகரின் கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - September 23, 2025
யாழ்ப்பாண நகரத்தின் கழிவுநீர் முகாமைத்துவம் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில்  தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ம.சசிகுமார் பதவியேற்பு

Posted by - September 23, 2025
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளராக யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ம.சசிகுமார் தெரிவு செய்யப்பட்டதோடு, தலைவராக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த சி.சசிகுமார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும்

அரச சேவைகளை அணுக புதிய டிஜிட்டல் தளம்!

Posted by - September 23, 2025
ஒரே டிஜிட்டல் தளத்தினூடாக, பொதுமக்களுக்கு அரச சேவைகளை தடையின்றி அணுகுவதை நோக்கமாகக் கொண்ட ‘அரச சூப்பர் செயலி’யை உருவாக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மேலும்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிரான மனு திரும்பப் பெறப்பட்டது

Posted by - September 23, 2025
உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கக் கோரியும், அந்த நியமனம் செல்லுபடியற்றது என தீர்ப்பளிக்கக் கோரியும் அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதியிடம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீதான மனு இன்று (23) உயர்…
மேலும்