தென்னவள்

2 வயது பாலகன் முதல் இளம் ஜோடி வரை: கரூர் துயரில் ஆறுதல்களால் அடங்காத கண்ணீர்!

Posted by - September 29, 2025
கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி இது…
மேலும்

மத்திய அரசின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் தர வேண்டும்: எல்​.​முருகன் வலியுறுத்தல்

Posted by - September 29, 2025
கரூர் சம்​பவம் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்​டும் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார்.
மேலும்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ; ஒக்.4இல் ஒப்பந்தம்! – இளங்குமரன்

Posted by - September 29, 2025
நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு – ‘நாட்டை ஒன்றிணைக்கும் உறவை தொடர வேண்டும்’

Posted by - September 29, 2025
நாட்டை ஐக்கியப்படுத்தும் நோக்கிலே ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவை அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு கொண்டாடினோம்.அந்த தொடர்புகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
மேலும்

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் துண்டுப் பிரசுரம் சம்பவத்துக்கும் எமக்கும் தொடர்பில்லை

Posted by - September 29, 2025
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், எங்கள் மீது கஜேந்திரர் அணி சேறு…
மேலும்

போலி வாகன இலக்கத் தகடுகள், வெடிமருந்துகளுடன் கொட்டாவை பகுதியில் ஒருவர் கைது !

Posted by - September 29, 2025
போலி வாகன இலக்க தகடுகள், வெடிமருந்துகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகளை வைத்திருந்த சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

திறந்து மறுநாளே மூடப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம்

Posted by - September 29, 2025
யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணிக்கு மீள அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.
மேலும்

பூநகரியில் விபத்து ; 5 வயது சிறுமி பலி!

Posted by - September 29, 2025
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் 18வது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

“ஊழல், போதைப்பொருள் மற்றும் வன்முறையற்ற போராட்டங்களுக்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கிறோம்”

Posted by - September 29, 2025
ஊழலுக்கு எதிரான போராட்டம், மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம், வன்முறையற்ற நிகழ்வுகளுக்கும் எங்களுடைய ஆதரவுகளை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றோம்.  என  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கம் செய்யும் கைது நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம் – சாணக்கியன்

Posted by - September 29, 2025
நாட்டை திரைப்படம் போலவேதான் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏங்கேயோ ஓரிடத்தில் கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப்பார்த்து எமது மக்களும் திருடர்களைக் கைது செய்கின்றாரகள், திருடர்களை சிறையிலே அடைத்து விடுகின்றார்கள் என சந்தோசப்படுகின்றார்கள். அது எங்களுக்கும் சந்தோசம்தான் என பாராளுமன்ற…
மேலும்