தென்னவள்

புதிய டிஜிபி தேர்வு பட்டியலில் 3 பேர் இடம் பிடித்தனர்

Posted by - October 1, 2025
பு​திய டிஜிபி-யை தேர்வு செய்​வதற்​கான பட்​டியலில் சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரின் பெயர் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​-​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம்…
மேலும்

சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்ட ஒரு அருமையான போக்குவரத்து திட்டம்

Posted by - October 1, 2025
சுவிட்சர்லாந்தில் ஒரு அருமையான போக்குவரத்து திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அது தடைபட்டு நிற்கிறது.
மேலும்

ஜாக்கெட் பாக்கெட்டில் வைத்த லொட்டரிச்சீட்டை மறந்த ஜேர்மானியர்: சமீபத்தில் கிடைத்த இன்ப அதிர்ச்சி

Posted by - October 1, 2025
குளிருக்குப் பயன்படுத்தும் ஜாக்கெட் ஒன்றை சமீபத்தில் எடுத்த ஜேர்மானியர் ஒருவர், அதன் பாக்கெட்டில் ஒரு லொட்டரிச்சீட்டு இருப்பதைக் கவனித்துள்ளார். அந்த லொட்டரிச்சீட்டு அவரை கோடீஸ்வரராக்கியுள்ளது.
மேலும்

பிரான்ஸில் தென்னாப்பிரிக்க தூதர் மர்ம மரணம்: அதிகாரிகள் விசாரணை

Posted by - October 1, 2025
தென்னாப்பிரிக்க தூதர் பிரான்ஸில் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பாரிஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அமைச்சரும் பிரான்ஸ் நாட்டிற்கான தென்னாப்பிரிக்க தூதருமான ந்கோசினாதி இம்மானுவேல் (Nkosinathi Emmanuel Nathi Mthethwa) உயிரிழந்த நிலையில்…
மேலும்

2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில்

Posted by - October 1, 2025
மாத்தறையில் 2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜப்பான் – இலங்கைப் பாராளுமன்ற லீக் குழு அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தது

Posted by - October 1, 2025
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு செவ்வாய்க்கிழமை (30) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் காலை விருந்துபசாரம் நடைபெற்றது.
மேலும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்

Posted by - October 1, 2025
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்.
மேலும்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒட்டுசுட்டானில் விபத்து

Posted by - October 1, 2025
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பஸ் இன்று புதன்கிழமை (01) அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும்

மேல்மாகாணத்தில் பஸ்ஸில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது இன்றுமுதல் கட்டாயம்

Posted by - October 1, 2025
மேல்மாகாணத்தில் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது நாளை புதன்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும்

முச்சக்கரவண்டிகளை பதிவு செய்ய இணையத்தளம் ஒன்று அறிமுகம்

Posted by - October 1, 2025
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் முச்சக்கர வண்டிகளின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,இதற்காக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி,  முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் https://wptaxi.net/ என்ற இணையத்தளத்தில் பதிவு…
மேலும்