தென்னவள்

பிரபல நிறுவனத்தின் பால் பவுடரில் நச்சு? வழக்குத் தொடர்ந்துள்ள எட்டு குடும்பங்கள்

Posted by - January 30, 2026
பிரபல உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனம், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது நிறுவனத் தயாரிப்பான குழந்தைகளுக்கான பால் பவுடரை திரும்பப் பெறுவதாக அறிவித்த விடயம் நினைவிருக்கலாம்.
மேலும்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - January 30, 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட  ஐவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.
மேலும்

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

Posted by - January 30, 2026
யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்களான உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
மேலும்

மாணவர்களிடம் பணம் அறவிட்டு பாராட்டு விழாக்கள் ; தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மெளனம் காக்கின்றது!

Posted by - January 30, 2026
மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு அவர்களுக்கே  பாராட்டு விழாக்களை நடத்தும் வழக்கம் கடந்த ஆட்சி காலத்தில் தாராளமாக இடம்பெற்றது. நாம் அதற்கு எமது எதிர்ப்பை  வெளிப்படுத்தி வந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கத்திலும் இவ்வாறான சம்பவங்கள்  எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றன என இலங்கை ஆசிரியர்…
மேலும்

இணையவழி ஊடாகப் பணமோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Posted by - January 30, 2026
வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.
மேலும்

“அரசாங்கத்தை கவிழ்க்கலாம், ஆனால் ‘அரசை’ அவ்வாறு செய்ய முடியாது” – முன்னாள் எம்.பி சஞ்சீவ எதிரிமான்ன

Posted by - January 30, 2026
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான லால்காந்த மேற்கொண்டு வரும் செயற்பாடுகள், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஜான் டொய்லி ஆற்றிய சூழ்ச்சிமிக்க பாத்திரத்தையே நினைவூட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
மேலும்

திட்வா புயல் பாதிப்பு: 4 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை

Posted by - January 30, 2026
கடந்த நவம்பர் மாதம் நாட்டை உலுக்கிய “திட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்

மருந்தகம் நடத்தும் போர்வையில் போதை மாத்திரைகள் விற்பனை ; இருவர் கைது!

Posted by - January 30, 2026
குருணாகலில் பொல்கஹவெல பிரதேசத்தில் மருந்தகம் நடத்தும் போர்வையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் பொல்கஹவெல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

சதொச நிறுவனத்திற்கு 1.7 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்திய முன்னாள் சிரேஷ்ட முகாமையாளர் உட்பட மூவர் கைது

Posted by - January 30, 2026
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப்பூண்டை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததன் மூலம், அரசாங்கத்திற்கு 1.7 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அந்நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட முகாமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஒரு பெரிய நோக்கத்திற்காக ஒன்றுபடுவதன் சக்தியை இலங்கையர்கள் நன்கு அறிவர் – மஹேல ஜயவர்தன

Posted by - January 30, 2026
ஒரு பெரிய  நோக்கத்திற்காக ஒன்றுபடுவதன் சக்தியை இலங்கையர்கள் நன்கு அறிவர். “டெப் போர் சேன்ச்” இன் ஊடாக ஒவ்வொரு இலங்கையருக்கும்  மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கையர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், “கலர்ஸ்…
மேலும்