தென்னவள்

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

Posted by - August 16, 2025
ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு  அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலாஸ்கா வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…
மேலும்

பாகிஸ்தானில் ஹெலிகொப்டர் விபத்து – ஐந்து பேர் பலி

Posted by - August 16, 2025
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற MI-17 ஹெலிகொப்டர் வெள்ளிக்கிழமை (15) விபத்துக்குள்ளானது.
மேலும்

களுதாவளை பிரதேச சபையில் கருத்து சுதந்திரமும், ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது

Posted by - August 16, 2025
 மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை ஜனநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் எதிரான அடக்குமுறை என அப்பிரதேச சபை…
மேலும்

நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடன் முற்றாக நீக்குங்கள்

Posted by - August 16, 2025
நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை தமது சமர்ப்பணங்களை நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
மேலும்

சுற்றுலாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது – வலு சக்தி அமைச்சர் உறுதி

Posted by - August 16, 2025
அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் உரிமைகளுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டோம். அந்த வகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆலோசனைக்கமைய மன்னார் கற்றாலை மின் உற்பத்தி திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார…
மேலும்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Posted by - August 16, 2025
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட செயலமர்வு வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
மேலும்

புதிய பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியை சந்தித்தார்

Posted by - August 16, 2025
புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
மேலும்

விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கும் திட்டம் தயாரிக்க வேண்டும்

Posted by - August 16, 2025
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான 2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் பயன்பாடு குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க  கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில்…
மேலும்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் தீர்வில்லையா?

Posted by - August 16, 2025
தற்போதைய அரசாங்கம் ‘வலிந்து காணாமலாக்கப்படல்’ என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில் இதனைச் செய்யமுடியும்? என்று தெற்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ…
மேலும்

சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கொலைக் குற்றவாளிகள்!

Posted by - August 16, 2025
நாட்டில் ஒருபுறம் கொலைகாரர்களும் குற்றவாளிகளும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி  வரும் அதே வேளையில், மறுபக்கமாக ஜனநாயக ரீதியில் அமைந்து காணப்படும் நிறுவனங்களின் அதிகாரங்களை ஜே.வி.பி பலவந்தமாக கைப்பற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும்