தென்னவள்

தலைமுடியைப் பிடித்து இழுத்து… இஸ்ரேலில் கிரெட்டா தன்பெர்குக்கு நேர்ந்த அவலம்!

Posted by - October 5, 2025
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை இஸ்ரேல் கொடியை ஏந்தும் படியும், முத்தமிடும்படியும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கொடுமைப்படுத்தியதாக அவருடன் இருந்த தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஒரே ஒரு ட்வீட்… நெட்ஃப்ளிக்ஸை ஆட்டம் காண வைத்த எலான் மஸ்க்! – பின்னணி என்ன?

Posted by - October 5, 2025
தொழிலதிபர் எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு ட்வீட்டால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் பங்கு தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகின்றன. இது அந்த நிறுவனத்தையே ஆட்டம் காணச் செய்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் மீது அமெரிக்க வலதுசாரி ஆதரவாளர்கள் ஒரு…
மேலும்

கனடா திரையரங்குகள் மீது தாக்குதல்: இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தம்

Posted by - October 5, 2025
 க​ன​டா​வில் இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. அதன்​தொடர்ச்​சி​யாக, திரையரங்​கு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தால் ரிஷப் ஷெட்​டி​யின் காந்​தா​ரா: சாப்​டர் 1 உட்பட பல இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வது உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டது. இது இந்​திய ரசிகர்​களிடையே ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளதுடன், படத்​தின்…
மேலும்

பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் – ஈபிள் கோபுரம் மூடல்!

Posted by - October 5, 2025
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் வரவு செலவுத் திட்ட செலவினங்களைக் குறைத்தது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் துறைகளுக்குக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும்

இந்தியாவில் டார்ஜிலிங்கில் மண்சரிவு; 14 பேர் உயிரிழப்பு

Posted by - October 5, 2025
இந்தியாவில், மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று இரவு கடுமழை மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
மேலும்

கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கடற்படை கையெழுத்து

Posted by - October 5, 2025
இரண்டு வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதியுடன் ஒப்பந்தத்தம“ ஒன்றில் இலங்கை கடற்படை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒக்டோபர் 3ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும்

அரசாங்கம்இ ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகிறது!

Posted by - October 5, 2025
எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும்

நடனமாடிக்கொண்டிருந்த இளைஞன் திடீரென மரணம்

Posted by - October 5, 2025
காலி  – அம்பலாங்கொடை பகுதியில் சமய நிகழ்வொன்றில் காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தை உடன் இடைநிறுத்துங்கள்

Posted by - October 5, 2025
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தினால் சமூகத்துக்கும், சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் முறையான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் வரை அத்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை இலங்கை அரசாங்கத்திடம்…
மேலும்

தாஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம்

Posted by - October 5, 2025
போதைப்பொருள் கொள்கலன்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணையில் பொதுஜனபெரமுவின் முன்னாள் உறுப்பினரான சம்பத் மனம்பேரி விளக்கமறியல்ல வைக்கப்பட்டுள்ள நிலையில் றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்