தென்னவள்

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு இராஜினாமா

Posted by - October 6, 2025
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி  பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்று, வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார்.
மேலும்

குருக்கள்மடம் பாடசாலை கட்டடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை

Posted by - October 6, 2025
குருக்கள்மடத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாமினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழில் கைதான சட்டத்தரணிக்கு பிணை

Posted by - October 6, 2025
யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அக்.9ல் கோட்டை முற்றுகை – அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

Posted by - October 6, 2025
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (அக்.9) கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்…
மேலும்

அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted by - October 6, 2025
தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: உயர்நீதிமன்ற நீதிபதி

Posted by - October 6, 2025
வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20% வரை போனஸ்

Posted by - October 6, 2025
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - October 6, 2025
தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ராமதாஸ் ஐசியுவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை: மருத்துமனையில் அன்புமணி பேட்டி

Posted by - October 6, 2025
சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும்

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; 20 பேர் காயம் ; ஒருவர் படுகாயம்

Posted by - October 6, 2025
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமடைந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்