தென்னவள்

பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு

Posted by - October 9, 2025
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்

மியன்மாரில் புத்த மத விழாவில் பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல் ; 24 பேர் உயிரிழப்பு

Posted by - October 9, 2025
மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

விசாரணைகளை குழப்புவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்

Posted by - October 9, 2025
ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராக கைது செய்யப்படும் இந்த சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை குழப்புவதே அவர்களின் நோக்கமாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

Posted by - October 9, 2025
மலையக பாடசாலைகளுக்கு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நியமனங்கள் வழங்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும். மேலும் மலையகத்திலுள்ள பாடசாலைகளுக்கு பௌதீக வளங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்…
மேலும்

2017இல் அர்ஜூன மகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியது யார்?

Posted by - October 9, 2025
2017ஆம் ஆண்டு அர்ஜூன மகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியது யார், கோட்டை நீதிமன்ற நீதிபதியாக அப்போது பதவி வகித்தது யார் என்பதையும், தனது இரண்டாவது மனைவி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனிடம் எந்த பதவியில் இருந்தார்…
மேலும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ; இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பை கோர அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா

Posted by - October 9, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை விவகாரத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. யாரை நீங்கள் மகிழ்விக்கப் போகின்றீர்கள். தமிழ் புலம்பெயர்…
மேலும்

பாடசாலை மாணவர்களிடையே மன உளைச்சல் அதிகரிப்பு – பேராசிரியர் மியுரு சந்திரதாச

Posted by - October 9, 2025
பாடசாலை மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வகுப்பறையில் உள்ள 6 மாணவர்களில் ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இலங்கையில் நாளாந்தம் இளைஞர்களிடையே மன ரீதியான தாக்கம் அதிகரித்து செல்வதாக களனி பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர்…
மேலும்

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

Posted by - October 9, 2025
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை  (09) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

Posted by - October 9, 2025
அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் நேற்று புதன்கிழமை (08) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கடவத்தையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - October 9, 2025
கடவத்தை – பஹல –  பியன்வில பகுதியில் வீடொன்றில் நேற்று புதன்கிழமை (8) 12 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவரும் மற்றும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்