தென்னவள்

வலி. வடக்கில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க முயற்சி

Posted by - October 11, 2025
யாழ்ப்பாணத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியினை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தவருக்கும் தந்தைக்கும் வாள் வெட்டு

Posted by - October 11, 2025
பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
மேலும்

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது

Posted by - October 11, 2025
கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பம்

Posted by - October 11, 2025
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11) ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
மேலும்

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

Posted by - October 11, 2025
கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி…
மேலும்

மலையக மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரங்கள்

Posted by - October 11, 2025
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.
மேலும்

“தொட்டலங்க கன்னா”வுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - October 11, 2025
போதைப்பொருள் கடத்தல்காரரான “தொட்டலங்க கன்னா” என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

Posted by - October 11, 2025
பொலன்னறுவை, வெலிகந்த, ருஹுனகெத பகுதியில் உள்ள காணி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

நீலக்குறிஞ்சி பூக்களை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

Posted by - October 11, 2025
இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் ஹோட்டன் சமவெளியின் தேசிய பூங்காவின் பூத்துள்ள நீலக்குறிஞ்சிகளை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் அதிகாரி சிசிர ரத்நாயக்க முக்கிய அறிவித்தல் ஒன்றை…
மேலும்