வலி. வடக்கில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க முயற்சி
யாழ்ப்பாணத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியினை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்
