தென்னவள்

சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடுபவரிடம் மாணவர்கள் ஆசிர்வாதம்!

Posted by - October 17, 2025
சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடும் நபரின்  கால்களில் மாணவர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள், அதற்கு அனுமதித்த அதிபர், ஆசிரியர்கள் யார் என்பதை விசாரணை செய்து அறிக்கை தருமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு தேசிய மக்கள்…
மேலும்

வடக்கு – கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு

Posted by - October 17, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கும் நோக்கில், உயர் மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று…
மேலும்

திராணியற்ற சஜித்தும் மத்திய வங்கி கொள்ளைக்காரரான ரணிலும் இணைந்து மீண்டும் நாட்டை அகல பாதாளத்துக்கு கொண்டுசெல்ல முயற்சி

Posted by - October 17, 2025
இந்த நாட்டை போதை நாடாக மாற்ற முயற்சித்து தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மற்றும் ஒரு திராணியற்ற முதுகெலும்பு இல்லாத எதிர்க்கட்சியாக இருந்து வரும் சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சி, கடந்த காலத்தில் மத்திய வங்கி கொள்ளைகாரரான ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரமாட்டோம் என்றார்கள்.…
மேலும்

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பணம் பறித்த கும்பல் கைது!

Posted by - October 17, 2025
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த மூவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

திருகோணமலையில் 72 சதவீதம் பேர் போதுமான சத்துணவை பெற முடியாது கஷ்டப்படுகின்றனர்!

Posted by - October 17, 2025
திருகோணமலையில் சுமார் 72 சதவீத மக்கள் இன்னும் போதுமான சத்தான உணவைப் பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து உணவு பாதுகாப்பையும் சத்துணவையும் உறுதி செய்ய பாடுபட வேண்டும் என எகெட் கரித்தாஸ் (EHED Caritas) நிறுவனத்தின் பணிப்பாளர்…
மேலும்

புல்மோட்டை ஊழியர்கள் சம்பளக் கோரி தொடர் போராட்டம்

Posted by - October 17, 2025
திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் சம்பளம் கோரி மூன்றாவது நாளாகவும் நிறுவனத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மேலும்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு விசேட விடுமுறை

Posted by - October 17, 2025
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டிகைக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மாகாண ஆளுநரால் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

புகையிரதக் கடவையின்மையால் போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்கொள்ளும் பேசாலை மக்கள்

Posted by - October 17, 2025
மன்னார் பேசாலை வடக்கு மற்றும் பேசாலை தெற்கு பகுதிகளை பிரிக்கும்வகையில் அமைந்துள்ள புகையிரதத் தடத்தினை கடந்து பயணிப்பதற்கு ஒரேயொரு புகையிரதக்கடவை மாத்திரம் காணப்படுவதால் பேசாலை மக்கள் பலத்த போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்நோக்கிவருகின்றனர்.
மேலும்

சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடினார் சிறீதரன் எம்.பி!

Posted by - October 17, 2025
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் (Siri Walt) மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் (Justine Boillat)ஆகியோரை இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

அமெரிக்க ராணுவ மந்திரி சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல்: அவசரமாக தரையிறக்கம்

Posted by - October 17, 2025
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா சார்பில் ராணுவ மந்திரி பீட் ஹெக்செத்தும் கலந்துகொண்டார்.
மேலும்