தென்னவள்

வடக்கில் நான்கு மாவட்டங்களில் இன்று 13 மணி நேரம் மின் தடை

Posted by - October 26, 2025
வடக்கு மாகாணத்தில் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் இன்று(26.10.2025)13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மேலும்

சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் பங்கேற்ற இலங்கை பாராளுமன்றக் குழு!

Posted by - October 26, 2025
சுவிட்சர்லாந்தில் கடந்த 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெற்ற 151ஆவது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் இலங்கை பாராளுமன்றக் குழு ஒன்று கலந்துகொண்டது.
மேலும்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம்

Posted by - October 26, 2025
மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.), சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும்

எந்த நேரத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என ஊகிக்க முடியாத நிச்சயமற்ற நிலைமை

Posted by - October 26, 2025
நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டங்கள் எவையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர்…
மேலும்

அக்கரபத்தனை பிரதேசத்திலிருப்பது நான் தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்த காணி!

Posted by - October 26, 2025
நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை பிரதேசத்தில் நான் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் காணி எனது தனிப்பட்ட சொத்தாகும். அதற்கான ஆதரங்கள் என்னிடம் இருக்கின்றன. அது சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்ட காணி அல்ல. தனிப்பட்ட ரீதியில் நான் கொள்வனவு செய்த காணியாகும் என முன்னாள் பாராளுமன்ற…
மேலும்

சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிடவும்

Posted by - October 26, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் 600 ஏக்கர் காணிகளை சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் அபகரிக்கும் முயற்சியை கைவிடுமாறு மணற்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

நல்லூர் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்ட இரண்டு உயரிய விருதுகள்

Posted by - October 25, 2025
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards – 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award ஐ பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும்

அடுத்து இலக்கு வைக்கப்படும் தமிழர்

Posted by - October 25, 2025
படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் நெருங்கிய நண்பரான கணேஷ் என்பவர் அடுத்து கொலை செய்யப்படவுள்ளார் என புலனாய்வு பத்திரிகையாளர் சாலிய டி ரணவக்க வெளிநாட்டிலிருந்து புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.
மேலும்

விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே காலமானார்!

Posted by - October 25, 2025
விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே ஒக்டோபர் 23 ஆம் திகதி காலமானார். விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே 2016ஆம் ஆண்டில் புகழ்பெற்ற பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.
மேலும்

யாழ். கந்தரோடையில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - October 25, 2025
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும்