பாலிவுட் நடிகர் சல்மான்கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியதுஇதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறும் தமிழக அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ரூ.23 கோடியில் சீரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்தார்.
சமீப காலமாக இணையவழிமோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பணம் பறிக்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்கிறது. இதையொட்டி, தமிழகத்துக்கான பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டாவை கட்சித் தலைமை நியமித்துள்ளது.
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் நாளை சீனா புறப்பட இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul, நாளை சீனா செல்ல இருந்தார். திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் சீன தரப்பைச் சார்ந்தவர்களை அவர் சந்திப்பதாக…