தென்னவள்

பெண் வியாபாரி – 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது

Posted by - October 27, 2025
ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (26) முற்றுகையிட்ட பொலிசார் பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 இலட்சத்து 61 ஆயிரம்…
மேலும்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 31 000ஆக உயர்வு

Posted by - October 27, 2025
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 6 மணியுடனான கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவடைந்து ஆழ்கடல் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது…
மேலும்

ஜகத் வித்தான மீதான உயிர் அச்சுறுத்தல் : குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடனான தொடர்பே காரணம்

Posted by - October 27, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதற்குக் காரணம் அரசியல் காரணங்கள் அல்ல என்றும், மாறாக திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான அவரது தொடர்புகளே காரணம் என்றும் பொலிஸ் மா…
மேலும்

1.4 மில்லியன் டொலருக்கும் அதிக வரியை செலுத்த தவறியுள்ள இ-வீசா சேவை வழங்குநர்கள்

Posted by - October 27, 2025
இலத்திரனியல் வீசா (இ-வீசா) திட்டத்துடன் தொடர்புடைய சேவை வழங்குநர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டிய 1.4 மில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளைச் செலுத்தத் தவறியுள்ளதாக இ-விசா ஒப்பந்தம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சில குழுக்கள் அரசியல் தஞ்சமடைந்துள்ளனவா?

Posted by - October 27, 2025
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சில குழுக்கள் அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் அரசியல் தஞ்சமடைந்துள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது. இடம்பெற்றுக் கொண்டிருக்கும் துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் அரசாங்கத்தின் முக்கிய கதிரைகளில் அமர்ந்திருப்பவர்கள் இருப்பதாகக் தோன்றுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்…
மேலும்

ரசிகர்களை கவர்ந்த தீபாவளி கவியமர்வு

Posted by - October 27, 2025
புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி  தீபத் திருநாளை முன்னிட்டு நடத்திய ஹைக்கூ கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை (26) கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெற்றது. 
மேலும்

மட்டு வாகனேரி பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் மீட்பு

Posted by - October 27, 2025
வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள வாகனேரி 125 வது மையில் கல் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகளை ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

தமிழ்நாட்டில் SIR நடத்துனா இதுவும் இந்தி பேசுற மாநிலமா மாறிடும்- சீமான்

Posted by - October 26, 2025
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-வடமாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி பேர் வேலைக்கு என தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் வாக்குரிமை கொடுத்துவிடுவீர்கள்.
மேலும்

உக்ரைன் தலைநகரை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல்: 3 பேர் பலி

Posted by - October 26, 2025
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து இன்று 2ஆவது நாளாக இரவு நேரத்தில் ரஷியா டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழ்ந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மேலும்

விஸ்வமடு தேராவில் துயிலுயில்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

Posted by - October 26, 2025
கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும்