தென்னவள்

ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பான் பிரதமர் ஆதரவு!

Posted by - October 28, 2025
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி குறித்து அவதூறு: 10 பேர் மீது வழக்கு

Posted by - October 28, 2025
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவி குறித்து அவதூறு பரப்பிய விடயம் தொடர்பில் 10 பேர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
மேலும்

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் – டொனால்ட் ட்ரம்ப்

Posted by - October 28, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும்

தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த சிறுவர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழப்பு

Posted by - October 28, 2025
இந்தியாவின் மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் தரங்கான் தாலுகா பத்ராட் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த போது  ரயில் மோதி  உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை 10.00 மணி அளவில் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு தண்டவாளத்தில்…
மேலும்

திருகோணமலை மாவட்டத்தின் கரையோர மீனவர்களின் வாழ்வாதாரத்தில் அரசு கவனம் எடுக்க வேண்டும்

Posted by - October 28, 2025
பருவகால அடைமழை ஆரம்பித்து இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக வெருகல்,  ஈச்சிலம்பற்று,  மூதூர்,  சம்பூர்,  கல்லடி, உப்பூறல்,  குச்சவெளி, புல்மோட்டை,  திருகோணமலை 10 ம் குறிச்சி,  சல்லி ஆகிய கரையோர மீனவர்கள் தமது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் தமது வாழ்க்கையை கொண்டு…
மேலும்

தலைமன்னார் – ராமேஸ்வரத்துக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - October 28, 2025
தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான புதிய கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதன் மூலம் இந்தியா-இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
மேலும்

கடற்பகுதியில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்!

Posted by - October 28, 2025
இலங்கை கடற்படையினர், நேற்று திங்கட்கிழமை (27) காலை, கற்பிட்டி துடாவ கடற்கரை மற்றும் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 956 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு…
மேலும்

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு பிரபல ஆடை வடிவமைப்பாளர் நன்கொடை

Posted by - October 28, 2025
இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல  ஆடை வடிவமைப்பாளர் மைக்கேல் கோர்ஸ் 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளார்.
மேலும்

அநுராதபுரத்தில் பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை ; பொலிஸார் விசாரணை ஆரம்பம்

Posted by - October 28, 2025
அநுராதபுரம் மதவாச்சி பொலிஸ் பிரிவின் இசின்பெஸ்ஸகல பகுதியிலுள்ள வீடொன்று க்குள் பெண் ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிக்க காதர் மஸ்தான் எம்.பி. நடவடிக்கை

Posted by - October 28, 2025
சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்டு மிகநீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்காக ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
மேலும்