தென்னவள்

திருமணத்துக்காக பணம் சேமிக்க பிரான்ஸ் நாட்டவர் செய்துள்ள வித்தியாசமான விடயம்

Posted by - October 31, 2025
பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், தன் திருமணச் செலவுகளுக்கு பணம் சேமிப்பதற்காக தன் டக்சிடோவை விளம்பரப் பலகையாக பயன்படுத்தியுள்ளார்.பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், தன் திருமணச் செலவுகளுக்கு பணம் சேமிப்பதற்கு என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போது, அவருக்கு வித்தியாசமான ஐடியா ஒன்று தோன்றியுள்ளது.
மேலும்

அவுஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழப்பு!

Posted by - October 31, 2025
பந்து தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர்  பென் ஆஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

சீனப் பொருட்கள் மீதான வரியை குறைத்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

Posted by - October 31, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் முன்னர் 57 சதவீதமாக இருந்த வரி தற்போது 47 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும்

பாடசாலை நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் நீக்கிக்கொள்ளாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - October 31, 2025
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமையவே அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்வைத்திருக்கிறது. அதேநேரம்  பாடசாலை இடம்பெறும் நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் நீக்கிக்கொள்ளாவிட்டால் பணி  பகிஷகரிப்புக்கு செல்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது.
மேலும்

துன்புறுத்தல்கள் தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் வாக்குமூலம்

Posted by - October 31, 2025
பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் ஒருசில அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் வெளிவாரி விசாரணை குழு, அங்கு மேலும் சில ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

Posted by - October 31, 2025
அம்பாறை – வீரகொட பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு ; தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட நால்வர் கைது!

Posted by - October 31, 2025
மொனராகலை, தொம்பகஹவெல , மஹஅராவ பிரதேசத்தில் ஒக்டோபர் 25 ஆம் திகதி 36 வயதுடைய நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் தொம்பகஹவெல பொலிஸாரால் புதன்கிழமை (29) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வாழைச்சேனை பாடசாலைக்கு முன்னால் கசிப்பு விற்பனை நிலையம் ; சந்தேக நபர் கைது

Posted by - October 31, 2025
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடொன்றில் 100 லீற்றர் கசிப்புடன் சந்தேக நபர்  ஒருவரை  வியாழக்கிழமை (30)   கைது செய்துள்ளதாக  கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்பு!

Posted by - October 31, 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நூலகத்தின் மேற்புறத்தில் இருந்து இரண்டு மகசின்களும் (துப்பாக்கிக்கு குண்டுகள் போடப்படும் பாகம்) வயர்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு சீல் வைப்பு

Posted by - October 31, 2025
பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பு புறக்கோட்டை மொத்த அரிசி விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்ட பொழுது – உள்ளூர் உற்பத்தி அரிசி உரைகளில் தரம் குறைந்த மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மட்ட ரக அரிசிகளை பொதி…
மேலும்