ஜல்லிக்கட்டு போட்டியில் நடனமாடி காளையர்களை உற்சாகப்படுத்திய சென்னை மூதாட்டி

Posted by - January 17, 2022
அலங்காநல்லூரில் பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கு பஞ்சம் இல்லை என்று கூறும் அளவுக்கு ஜல்லிக்கட்டை பார்க்க வந்தவர்கள் உற்சாகம் பொங்க காணப்பட்டனர்.

மலையக மக்களுக்கு பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும்

Posted by - January 17, 2022
மலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தின் மீதமுள்ள நாட்கள் சவாலானவை

Posted by - January 17, 2022
தடையற்ற எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது சாத்தியமற்ற  மட்டத்தை எட்டுகிறது என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மீதமுள்ள ஜனவரி…

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்

Posted by - January 17, 2022
சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசியத்…

இன்று தரித்திரம் தலை விரித்து ஆடுகிறது

Posted by - January 17, 2022
தனது ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என உறுதியளித்த எதிர்க் கட்சித்…

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது

Posted by - January 17, 2022
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பணமோசடி செய்ததாக நல்லதம்பி மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம் – கருணாநிதியுடன் நட்பை போற்றியவர் என புகழாரம்

Posted by - January 17, 2022
எம்.ஜி.ஆர். 105-வது பிறந்த நாளானது ஜனவரி17 தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ…