தென்னவள்

கண்கலங்க வைக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு

Posted by - May 18, 2022
வடக்கு, கிழக்கு பகுதி மக்கள் மனதில் ஆறாவடுவாய் பதிந்துபோயுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுகளை மனப்பூர்வமாக இன்றையதினம் நினைவு கூர்ந்துகொண்டிருக்கிறார்கள். சிறு பாலகர்கள் தொடக்கம் வயதுவந்த முதியோர்கள் வரை இந்த அஞ்சலி நிகழ்வுகளில் தமது அஞ்சலிகளை செலுத்துகின்றமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.               
மேலும்

முன்னாள் பிரதமர் மகிந்த மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றம் வருகை

Posted by - May 18, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளனர். 
மேலும்

’தமிழிழர்களிடம் இருந்து முகவர்களை தேடாதீர்கள்’ -கஜேந்திரன் சபையில் தெரிவித்தார்

Posted by - May 18, 2022
புலிகள் அமைப்பிலிருந்து  கருணாவை   பிரித்தெடுத்து, புலிகளை பலவீனப்படுத்திய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு அத்திபாரமிட்டார்  என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார். தமிழர்களிடம் இருந்து தலைவர்களை தேடுங்கள்,…
மேலும்

’தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் தாக்குதல் உண்மையல்ல’

Posted by - May 18, 2022
முன்னர் பயங்கரவாதிகளை தடுத்து வைத்திருந்த தீவுகளில் இன்று அரசாங்கத்தின் தலைவர்கள் ஒளிந்துகொண்டுள்ளனர். மக்களுக்காக அர்ப்பணிப்புடனும் அன்புடனும் சேவை செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, புலிகள் அமைப்பினர் மீள் தாக்குதல்…
மேலும்

அரசியல்வாதி அண்ணனின் தவறை தடுங்கள்! வலியுறுத்தும் தம்பியான முன்னாள் கிரிக்கட் வீரர்!

Posted by - May 18, 2022
கடந்த வாரம் ,இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களில் சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளை புனரமைக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அரச நிதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவரது இளைய சகோதரர் சஞ்சீவ ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழை சிதைப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டாம்- ஆளுநருக்கு, தமிழக காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted by - May 18, 2022
ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும்

மதுரை கோட்டத்தில் பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல்

Posted by - May 18, 2022
ராமேசுவரம், செங்கோட்டை, திருச்செந்தூருக்கு வருகிற 30-ந் தேதி முதல் பாசஞ்சர் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன.
மேலும்

ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு

Posted by - May 18, 2022
ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் 2 செல்போன்கள் திருட்டு

Posted by - May 18, 2022
பிரதமர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்ரான்கான் தனது கட்சியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கான் அரசே காரணம் என கூறி
மேலும்

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அமெரிக்கா

Posted by - May 18, 2022
இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த 13-ந் தேதி தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டது. உள்நாட்டில் விலை ஏற்றத்தை தடுக்கிற நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22…
மேலும்