நிலையவள்

போலி விமர்சனங்களுக்கு அஞ்சப்போவதில்லை- தலதா

Posted by - May 25, 2019
அரசியல் செய்யும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. கட்சி பேதமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையும் இன்று உருவாகியுள்ளது. இன்று என்னையும் ஐ.எஸ் பயங்கரவாதி என்று விமர்சிக்கின்றனர்.  ஆனால் அந்த விமர்சனங்களை கண்டு தான் அஞ்சப்போவதில்லை என்று  நிதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்  தலதா…
மேலும்

காணாமல் போன இரு சகோதரிகளும் சடலமாக மிட்பு

Posted by - May 25, 2019
மஹவிலச்சிய, எலபத்கம பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இரு சகோதரிகள் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இரு  சகோதரிகளும் நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள குடா தம்மென்னாவ குளத்திற்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து அவர்களது பெற்றோர் பொலிஸ்…
மேலும்

தலவாக்கலையில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

Posted by - May 25, 2019
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – பதுளை புகையிரத வீதியில் 23 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது . தலவாக்கலை ஹொலிருட்  பகுதியில் ரயில்வே பாதையில் குறித்த ஆணின் சடலம் கிடப்பதை கண்ட பிரதேச…
மேலும்

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் – அடைக்கலநாதன்

Posted by - May 25, 2019
தமிழ் மக்களுக்கு  ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு நாடளாவிய…
மேலும்

ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும் – டலஸ்

Posted by - May 25, 2019
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே  முதலில் இடம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர்  டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான   வர்த்தமானி  ஒக்டோபர் மாதம் 20ம் திகதி வெளியிடப்பட வேண்டும்  என்று    தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய …
மேலும்

தீ விபத்தில் பேருந்து தீக்கிரை!

Posted by - May 25, 2019
இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்தொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. குறித்த தனியார் பேருந்து அவிசாவளை கிரிவந்தல பகுதியில் வைத்தே இவ்வாறு இன்று  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, பேருந்திலிருந்த…
மேலும்

பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம் – சம்பந்தன்

Posted by - May 25, 2019
பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, பயங்கரவாதச் சட்டம் மற்றும் அவசரகாலச்…
மேலும்

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே வன்முறைகள் அரங்கேறுகின்றன-சஜித்

Posted by - May 25, 2019
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று வன்முறைகளை ஏற்படுத்தும் அரசியல் சூதாட்டமே தற்போதும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கண்டி குண்டசாலை கோணவெல தெற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இசுரு உயன்புர எழுச்சிக் கிராமம்…
மேலும்

மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Posted by - May 25, 2019
புத்தல பொலிஸ் பிரிவில் மககொடயாய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது மரம் ஒன்று விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அந்த மரத்தை இயந்திரத்தினால் வெட்டிக் கொண்டிருக்கும் போது மரம் சாய்ந்து விழுந்துள்ளதால் கிளையொன்றுக்கு கீழ்ப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். மதுரகெட்டிய, மொனராகல…
மேலும்

துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் நான்கு பேர் கைது

Posted by - May 25, 2019
பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்யும் போது துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்…
மேலும்