போலி விமர்சனங்களுக்கு அஞ்சப்போவதில்லை- தலதா
அரசியல் செய்யும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. கட்சி பேதமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையும் இன்று உருவாகியுள்ளது. இன்று என்னையும் ஐ.எஸ் பயங்கரவாதி என்று விமர்சிக்கின்றனர். ஆனால் அந்த விமர்சனங்களை கண்டு தான் அஞ்சப்போவதில்லை என்று நிதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா…
மேலும்