நிலையவள்

341 உள்ளூராட்சி அமைப்புகளுக்காக அமுல்படுத்தப்பட்ட வேலைத் திட்டம்

Posted by - March 20, 2023
நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து உள்ளூராட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. தீவின் 341 உள்ளூராட்சி அமைப்புகளுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, முதலாவது செயலமர்வு இன்று (20) ஹொரணை, கும்புகவிலுள்ள ´பிரசாந்தி´…
மேலும்

சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

Posted by - March 20, 2023
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சலிந்து மல்ஷிக குணரத்ன எனப்படும் குடு சாலிந்துவின் உயிருக்கு பாதுகாப்பு கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) சட்டமா அதிபருக்கு கால…
மேலும்

60 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – ஆசிரியர் பலி

Posted by - March 20, 2023
பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன்…
மேலும்

விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பலி!

Posted by - March 19, 2023
கல்கமுவ, பாலுகடவல, அதரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மூவரையும் கல்கமுவ…
மேலும்

உள்நாட்டு இறைவரிச் சட்டம் குறித்த தீர்மானம்!

Posted by - March 19, 2023
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் அதற்கேற்ப திருத்தப்பட உள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின்படி, கடந்த மார்ச் 16…
மேலும்

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது-ஜனாதிபதி

Posted by - March 19, 2023
பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடும் சூழலை சர்வதேச நாணய நிதியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டு சமூக கட்டமைப்பின் தன்மைக்கும், தற்போதைய சமூக கட்டமைப்பின் தன்மைக்கும் இடையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் ஒப்பீட்டளவில் ஸ்தீரமடைந்துள்ளது. ஆகவே, இலங்கை தற்போது…
மேலும்

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !!

Posted by - March 19, 2023
பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவுகள், பாறைகள் சரிவுகள் மற்றும்…
மேலும்

ஐ.எம்.எப். இடமிருந்து நாளை சாதகமாக பதில் கிடைக்கலாம் – செஹான் சேமசிங்க

Posted by - March 19, 2023
ஐ.எம்.எப். உடனான சகல பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால், நாளை சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக்…
மேலும்

எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் – வஜிர

Posted by - March 19, 2023
எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சனத்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலியில் ஊடகங்களுக்கு…
மேலும்

3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை !

Posted by - March 19, 2023
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது யூனிட் செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். யூனிட் 3 தேசிய மின்கம்பத்துடன் மீண்டும் இணைக்கப்படும் வரை மின்சாரம் தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக…
மேலும்