நிலையவள்

கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - February 9, 2026
களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் உள்ள  சிறிய கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், களுத்துறை வடக்கு…
மேலும்

வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

Posted by - February 9, 2026
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஜூலை 1, 2024 முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதால், தண்டனை நீடிக்கும் என்று கருதப்படுகிறது.  வழக்கறிஞர் பிரியந்த ஜெயதுங்கவுக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயர்…
மேலும்

மாட்டு இறைச்சிக்கு மன்னாரில் நிர்ணய விலை

Posted by - February 9, 2026
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும்,நிர்ணய விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய திங்கட்கிழமை (09) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை (10) முதல் அமுல்படுத்தப்படும். இந்த…
மேலும்

இரவு 10 மணிக்கு முன்பு வரிசையில் இணையவும்

Posted by - February 9, 2026
இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தெவ்னிமோர் நினைவுச்சின்னங்களை தரிசிப்பதற்காக கொழும்பு கங்காராம விகாரைக்கு வருகை தரும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமை (10) இரவு 10 மணிக்கும் முன்னதாக வரிசைகளில்  இணையுமாறு  கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.…
மேலும்

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு: மார்ச் 16 தீர்ப்பு

Posted by - February 9, 2026
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (09) அன்று அறிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான்…
மேலும்

தெவ்னிமோரியை எடுத்துச் செல்ல இந்திய தூதுக்குழு வந்தது

Posted by - February 9, 2026
வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினர் திங்கட்கிழமை (09)…
மேலும்

கொஸ்கம விபத்தில் பலர் காயம்

Posted by - February 9, 2026
இரத்தினபுரியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று கொஸ்கம பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (9) காலை, விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் மோதி…
மேலும்

திருமலை புத்தர் சிலை: அதிரடி தீர்ப்பு

Posted by - February 9, 2026
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உற்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில்  திங்கட்கிழமை (09) விசாரணைக்கு…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

Posted by - February 9, 2026
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது. பிடபொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொரலந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
மேலும்

சவுதி அரேபிய ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் கௌரவிப்பு

Posted by - February 9, 2026
சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு நிலை  தலைவர், நீதியரசர் லபார் தாஹிர் கௌரவிக்கப்பட்டார். திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப்.றிபாஸ்,(ஜேபி) இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவர்…
மேலும்