நிலையவள்

நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

Posted by - April 25, 2024
சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தரும் வேகம் ஜூலை மாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் இரண்டு மாதங்களில் மேலும் குறையும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதற்கமைய நாளாந்த வருகை சராசரி 5 ஆயிரத்து 100 என்ற அளவில் குறைந்துள்ளதுடன், வாராந்தம் சராசரி 35 ஆயிரம்…
மேலும்

மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை!

Posted by - April 25, 2024
எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று

Posted by - April 25, 2024
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக கட்சி உறுப்பினர்கள் இன்று கொழும்பில் அவசரமாக கூடவுள்ளனர். இன்று மாலை 3.00 மணிக்கு கொழும்பு 10, டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளதாக திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.…
மேலும்

நாட்டில் மீண்டும் மலேரியா பரவல்

Posted by - April 25, 2024
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 9 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மலேரியா கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது குலசிறி தெரிவித்துள்ளார். உலக மலேரியா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற…
மேலும்

பால்மா விலை தொடர்பில் வௌியான புதிய தகவல்

Posted by - April 25, 2024
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார…
மேலும்

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

Posted by - April 25, 2024
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது. இது தொடர்பான விவாதம் நேற்று (24) ஆரம்பமானதுடன் நாளையும் (26) நடைபெறவுள்ளது.
மேலும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது செய்யுமாறு பணிப்புரை

Posted by - April 25, 2024
அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு விசாரணை குழுக்களுக்கு அமைச்சர் பணிப்புரை…
மேலும்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனம் திறந்த நாமல்!

Posted by - April 25, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “குறிப்பாக ஸ்ரீலங்கா…
மேலும்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

Posted by - April 25, 2024
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலியில் இருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்…
மேலும்

ஜூன் 30 வரை சாரதிகளுக்கு கால அவகாசம்!

Posted by - April 24, 2024
மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மானிய விலையில் கட்டண மீட்டர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
மேலும்