சமர்வீரன்

கரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க

Posted by - July 18, 2019
கரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க போராட்டம் வென்றிடவே புலியாகித் தலைவன் வந்தானடி. தாதஸ்வரம் நல்லதவில் போர்முரசம் இடிமுழங்க வாறிழுத்த வீரப்பறை வாசிக்கவே நரம்பதிர வாழ்வுதனை மீட்டிடவே வலிமையுடன் தமிழன் நின்றான்டி. https://youtu.be/8nVxOjxp-9E
மேலும்

கன்னியாவில் ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான்.

Posted by - July 16, 2019
திருகோணமலை கன்னியாவில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பதற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்ற போது தென்கயிலை ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான். அதனையடுத்து குறித்த சிங்கள காடையனை சிறிலங்கா பொலிஸார் பத்திரமாக அழைத்துச் சென்று…
மேலும்

வருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு

Posted by - July 11, 2019
வருவாரு..வருவாரு.. ஈழமகராசன்.. அவர் வருவாரு நல்லபடி நாங்க வாழ இன்பமெல்லாம் வந்து சூழ எங்க மாமன்னன் வருவாரு…எங்க அண்ண வருவாரு.. அண்ணன் வருவாரு தமிழ் மன்னன் வருவாரு எங்கள் குலசாமிய பாடடி என் https://youtu.be/wlCqNkZt-dg
மேலும்

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.!

Posted by - July 10, 2019
10.07.1990 அன்று யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் ஆகிய…
மேலும்

பிரான்சில் 9 ஆவது அகவையாக சிறப்போடு இடம்பெற்றுமுடிந்த தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்-2019

Posted by - July 8, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் போட்டி 9 ஆவது அகவையாக மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.…
மேலும்

விக்கி – கஜேந்திரகுமார் கூட்டணியமைப்பதில் சிக்கல்?

Posted by - July 8, 2019
புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்கள் கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் புதிய…
மேலும்

போர்க்குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும்! அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

Posted by - July 7, 2019
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு போர்க் குற்ற விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் அமெரிக்காவின் உயர் மட்டக் குழுவிடம் வலியுறுத்திய விக்கி “போர்க் குற்றங்கள் குறித்த பாராபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும்…
மேலும்

யேர்மனி மத்திய மாநிலத்தின் மாகாணசபை உறுப்பினர்களுடன் ஈழத்தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted by - July 6, 2019
தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக யேர்மனியில் மத்தியமாநில மாகாணசபை உறுப்பினர்களுடன் ஈழத்தமிழ் பிரதிநிதிகள் சென்ற வாரம் சந்தித்து தாயகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை எடுத்துரைத்தனர். இச் சந்திப்பில் சமூக ஜனநாயகக் கட்சி(SPD) யை சார்ந்த இரு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.…
மேலும்

பிரான்சு பரிசில் உணர்வோடு இடம்பெற்ற தமிழீழத் தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!

Posted by - July 6, 2019
பிரான்சு பரிசில் தமிழீழத் தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2019 நினைவேந்தல், பரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று 05.07.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு மாவீரர் பணிமனைப்…
மேலும்