நினைவுப் பேரிணைவு மாநாடு யேர்மனி – 2019
11.5.2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேரிணைவு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுச் செயற்பாட்டாளர்களும், யேர்மனியில் செயற்படும் பிற அமைப்புக்களைச் சார்ந்தவர்களும், ஊடகவியளாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.…
மேலும்