கரிகாலன்

அமரர். கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் ஆசிரியர் அவர்களுக்கு அகவணக்கம்.

Posted by - August 18, 2019
யாழ்.சாவகச்சேரியிற் பிறந்தவரும் கொக்குவில் தாவடியிலே வாழந்தவருமான ஆசிரியர் திரு கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் 12.08.2019ஆம் நாளன்று சாவடைந்து இறுதி வணக்கம் தாயகத்திலே அன்னாரது இல்லத்திலே நடைபெற்றுத் தாவடி இந்து மாயானத்தில் அவரது பயணம் நிறைவுற்றபோதும், அவரது தமிழ்ப்பணியால் அவர் எம்மோடு என்றும்…
மேலும்

செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் வணக்கம் செலுத்தப்பட்டது.

Posted by - August 16, 2019
இன்று 16.8.2019 வெள்ளிக்கிழமை சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர்தூவி சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. அத்தோடு யேர்மனிய மொழியில் துண்டுப் பிரசுரங்கள் யேர்மனிய மக்களுக்கு கொடுத்து இளையவர்களால் விளக்கமும் அளிக்கப்பட்டது.
மேலும்

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 8 ஆவது ஆண்டு நினைவேந்தலும்!

Posted by - August 16, 2019
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 13 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 8…
மேலும்

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.!

Posted by - August 16, 2019
முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் இன்றாகும். 16.08.1994 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை கடற்பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையினரின் A 516 “கட்டளைக் கண்காணிப்புக் கப்பல்” மற்றும் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித்…
மேலும்

சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவு நிகழ்வு.

Posted by - August 14, 2019
2006 ஆம் ஆண்டு இன்றைய நாளில் செஞ்சோலை வளாகம் மீது சிறிலங்கா விமானப்படை கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உடைய 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு சற்றுமுன்னர் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில்…
மேலும்

தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதன உடன்படிக்கை முறிக்கப்பட்ட நாளில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா..!

Posted by - August 13, 2019
தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதான உடன்படிக்கையை முறித்து மஹிந்த அரசாங்கம் மிலேச்சத்தனமான போரை தொடங்கிய ஆகஸ்ட் 11ம் திகதி கோட்டாபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றாா். 2002ஆம் ஆண்டு சமா­தான ஒப்­பந்­தம் கைச்­சாத்­திட்ட பின்­னர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம்…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”

Posted by - August 12, 2019
இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ்…
மேலும்

தமிழர் ஆலயத்தை கொலைக்கூடமாக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை.!

Posted by - August 12, 2019
   தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலயின் 28 ம் ஆண்டு நினைவு நாள் இன்று. வரலாற்றுக்கு முந்திய நீண்ட…
மேலும்

‘எழுக தமிழ்’ கூட்டத்திற்கான ஆரம்ப ஆராய்வுக்கூட்டம்

Posted by - August 12, 2019
தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் ‘எழுக தமிழ்’ கூட்டத்திற்கான ஆரம்ப ஆராய்வுக்கூட்டம் யாழ் நூலக கருத்தரங்க மண்டபத்தில் 10.08.2019 சனி அன்று மாலை 3 மணிக்கு இணைத்தலைவர் உரை எல்லோருக்கும் இந் நேர மாலை வணக்கங்கள் உரித்தாகுக! அன்பான என்…
மேலும்

தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூல் பருத்தித்துறையில் வெளியீடு!

Posted by - August 12, 2019
பீற்றர் பேர்சிவல் பாதிரியாரால் 1843, 1874 ஆம் ஆண்டுகளில் தொகுத்து வழங்கப்பட்டிருந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூலினை விருபா குமரேசன் மற்றும் அ.சிவஞானசீலன் ஆகியோரால் மீள்பதிப்பு செய்யப்பட்டு தமிழ்ப் பழமொழிகள் அகராதி தொகுப்பாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. யா/ஹாட்லிக்…
மேலும்