கரிகாலன்

தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.

Posted by - October 3, 2019
3.10.2019 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் தியாக தீபம் லெப.; கேணல். திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஸ்ருட்காட்டிலும் அதனை அண்டிய நகரத்திலும் வாழும் மக்கள் வருகை தந்து தியாக…
மேலும்

பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு!

Posted by - October 3, 2019
சிறிலங்கா பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் ஒன்று இன்று 02.10.2019 புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் 17.00 மணிவரை இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் கலந்துகொண்ட…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - October 1, 2019
இந்திய அரசிடம் 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை 12 நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை…
மேலும்

பிரான்சில் உணர்வடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - September 30, 2019
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (29.09.2019) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிரான்சு…
மேலும்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் ” வேர் ஊன்றும் தியாகம் “

Posted by - September 27, 2019
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் ” வேர் ஊன்றும் தியாகம் ” நினைவுக்கல் மற்றும் மரம் நடுதல்” நிகழ்வு.
மேலும்

கேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு.!

Posted by - September 25, 2019
யாரும் சத்தம் போட்டு நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதயும் தாங்கும் இதயமாகிவிட்டது காலத்தின் கோலம். 1977 இல் கப்டன் பண்டிதருடன் எனது மைத்துனர் வசீ(லெப் சித்தாத்தன் ) எனது அம்மப்பாவிடம்…
மேலும்

பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை, ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்

Posted by - September 25, 2019
24-09-2019 நீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும் -. ஐ.நா ம.உ.பேரவiயில் கஜேந்திரகுமார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத் தொடரின் இனவெறி இன பாகுபாடு இனவெறி…
மேலும்

பௌத்த துறவியின் தகனம் இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - September 25, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நீராவியாடி இந்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இடத்தில் பௌத்த துறவி கொலோம்பா மாதலங்கர தேரரின் தகனம் தமிழர்களின் புனித வழிபாட்டுத் தலத்தை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இடத்தில் தேரரைத் தகனம் செய்யக்கூடாது எனத் தடைசெய்த நீதிமன்ற உத்தரவையும்…
மேலும்

“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன்.!

Posted by - September 25, 2019
தமிழீழக் கடற்பரப்பில் 23.09.1990 அன்று பயணித்துக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்” லெப். கேணல் சந்திரன் உட்பட (10) ஏனைய மாவீரர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள்.உன்னை நாங்கள் மறந்து…
மேலும்