கண்ணீர் கோலம் வீரரே! எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே!
29.11.2019. எங்கள் அன்புக்குரிய தமிழீழ மக்களே ! கண்ணீர் கோலம் வீரரே! எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே! இதயக் கோயிலில் என்றும் குடியிருக்கும் மாவீரச் செல்வங்களின் நாளான நவம்பர் மாதம் 27 ஆம் நாளில் தமிழீழ தேசத்திலும் புலம்பெயர்ந்து…
மேலும்
