கரிகாலன்

கண்ணீர் கோலம் வீரரே! எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே!

Posted by - December 8, 2019
29.11.2019. எங்கள் அன்புக்குரிய தமிழீழ மக்களே ! கண்ணீர் கோலம் வீரரே! எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே! இதயக் கோயிலில் என்றும் குடியிருக்கும் மாவீரச் செல்வங்களின் நாளான நவம்பர் மாதம் 27 ஆம் நாளில் தமிழீழ தேசத்திலும் புலம்பெயர்ந்து…
மேலும்

பிரித்தானிய கொன்சவேர்ட்டிவ் கட்சி தமீழீழத்தை ஆதரிக்கிறதா? – கோபி இரத்தினம்

Posted by - December 7, 2019
வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 12ம் திகதி) நடைபெறவிருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதன்மைக் கட்சிகளில் ஒன்றான கொன்சவேர்ட்டிவ் (பழமைவாதக்) கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தமிழ் ஊடகங்களில் செய்தி…
மேலும்

தமிழர் காணிகளை அபகரிக்க தொடங்கிய கோத்தா.?

Posted by - December 7, 2019
வட தமிழீழம் , யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சிறீலங்கா கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு சுமார் பதின்நான்கு ஏக்கர் காணியை சுவிகரிக்கவுள்ளனர். புங்குடுதீவு கிழக்கு ஒன்பதாம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளே சுவிகரிக்கப்படவுள்ளன. இலங்கைக் கடற்படையின்…
மேலும்

ஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Posted by - December 4, 2019
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறீலங்காவினுடைய புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட விடயம் இன்று மிகமுக்கிய பேச்சுப்பொருளான விடயமாக உள்ளது. விசேடமாக இந்திய ஊடகங்களுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு சுமார் 100…
மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - December 3, 2019
நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கடந்த 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு அர்ஜொந்தை தமிழ்ச்சோலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரை ஆர்ஜொந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. விமல்ராஜா அவர்கள் ஏற்றிவைக்க…
மேலும்

பிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - December 2, 2019
எம் இதயக்கோயிலிலே வாழும் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்து பிரான்சின் பெரும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் துறோவா வில் வாழும் தமிழீழ மக்களும், அயல் நகரமான சொன்ஸ் வாழ் தமிழீழ மக்களும் நேற்று (01.12.2019) ஞாயிற்றுக்கிழமை பிற் பகல் 3.30 மணிக்கு மாவீரர்…
மேலும்

தமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .!

Posted by - December 1, 2019
கிழக்கு மாகாணத்தில்முதல் கரும்புலித் தாக்குதல்: புத்துார், நவக்கிரி பகுதியிலிருந்து சூரியக்கதிர் என்றமிகப்பெருமெடுப்பிலான படையெடுப்பை வலிகாமத்தில்மேற்கொண்ட சிங்களப்படையினர் 50நாட்கள் நடத்தியஉக்கிரசமரின் முடிவில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். ஏறக்குறைய 5.5 இலட்சம் பேரைக் கொண்ட வலிகாமத்தில் ஒட்டுமொத்தமான சனத்தொகையும் முற்று முழுதாக வெளியேறிய நிலையில் வெறும்…
மேலும்

யேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019

Posted by - November 29, 2019
யேர்மனி ஒபர்கவுசன் என்னும் நகரத்தில் 27.11.2019 புதன்கிழமை தேசிய மாவீரர் நாள் மிக எழுச்சியாக உணர்வுகள் பொங்க நடைபெற்றது. யேர்மனியில் வாழும் தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரண்டு விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய எம் மாவீரச் செல்வங்களுக்கு கண்ணீர் மல்க தங்கள் இதய…
மேலும்