Author: கரிகாலன்
- Home
- கரிகாலன்
கரிகாலன்
முள்ளிவாய்க்கால்- அபிநாஷ் ரவிச்சந்திரன்,வர்சனா விஜயரட்ணம், அமீசா மோகனதாசன், அக்சனா மோகனதாசன்
தமிழீழ விடியலை மூச்சென சுவாசித்து தமிழீழக் கனவுடன் முள்ளிவாய்க்காலில் மடிந்து….-அபிநாஷ் ரவிச்சந்திரன். செல்விகள் வர்சனா விஜயரட்ணம் அமீசா மோகனதாசன் அக்சனா மோகனதாசன் வளர்தமிழ் 2 லண்டவ் தமிழாலயம்.
மேலும்
முள்ளிவாய்க்கால்,ஐனார்த்தன்-திலீபன்,கஸ்மினா-கிருஷ்னதாசன்,அனஸ்ரினா-அல்வின்கீலர்,வக்சிகா அலோசியஸ்.
முள்ளிவாய்க்கால் மண்ணிலே மடிந்தது மனிதநேயம்….- ஐனார்த்தன்-திலீபன். பிணக்காட்டின் இறுதிநாட்கள்…- .கஸ்மினா-கிருஷ்னதாசன். எமது மறக்கமுடியாத வரலாற்று பெரும் வேதனைகளைச் சுமக்கும் பாகம் முள்ளிவாய்க்கால்- அனஸ்ரினா-அல்வின்கீலர். ஈழத்தமிழரின் அவலம் சொல்லும் மானுடவரலாற்றில் முள்ளிவாய்க்கால்……வக்சிகா அலோசியஸ்.
மேலும்
மே எட்டாம் நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால்!
மே எட்டாம் நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால்! ******* நான்கு திசையிலும் நாட்டிவைத்த பீரங்கி ஏவும் குண்டுகளோ இடமெல்லாம் வீழ்ந்திட… மாண்டு போனதங்கே மனிதத்தில் தமிழ்ச்சாதி..! வேண்டும் இதுவென்றா வேடிக்கை பார்த்தார்கள்! வாழ்வைத் தொடங்கமுன் வாலிபக் குஞ்சுகள் வீழ்ந்து கிடந்ததெல்லாம் வேதனையின் உச்சங்கள்……
மேலும்
முட்கம்பி வேலிக்குள்ளே முடங்கினோம் நாங்கள்.
முட்கம்பி வேலிக்குள்ளே முடங்கினோம் நாங்கள்….. பாடியவர். ஒலிவியா.தி, யேர்மனி அபினயம், சிவகுமாரன் சஜானி,சிவகுமாரன் சாம்பவி.
மேலும்
