கரிகாலன்

யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021

Posted by - March 28, 2021
யேர்மனியில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கான நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிராக இன்று ஏதிலிகளைச் சிறைவைத்திருக்கும் யேர்மனி தென்மாநிலம் போட்சையும் நகரத்தில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக தமிழ்மக்களால் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற்றது. கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்தபடி இருநூறுக்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கோசங்களை எழுப்பி…
மேலும்

ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்படாது சுவிசும் அறிவிப்பு

Posted by - March 28, 2021
சுவிட்சர்லாந்தில் தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது என அந்நாட்டின் குடியேற்றவாசிகளுக்கான கூட்டாட்சி அரசின் செயலகம் (State Secretariat for Migration – SEM) தெரிவித்துள்ளது. அகதிகளைத் திருப்பி அனுப்புபுவதில்லை என்று பொதுவான எந்தவொரு முடிவு…
மேலும்

TYO உட்பட பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை – சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி.

Posted by - March 28, 2021
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு சிங்கள பேரினவாத அரசு தடை விதித்துள்ளது  இது குறித்து   வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது . இதன்படி ​தமிழ் இளையோர் அமைப்பு  (TYO )​ பிரித்தனியா தமிழர் பேரவை (British Tamils Forum) கனடிய தமிழ் காங்கிரஸ் CTC…
மேலும்

தமிழீழம் தான் இறுதியானதும் உறுதியான தீர்வு பொண்டி (Bondy) நகரசபையில் தீர்மானம்

Posted by - March 27, 2021
பிரான்சு பாரிஸ் நகரை அண்மித்த நகரங்களில் ஒன்றான  (Bondy ) நகரின் நகர சபையினால் 27.03.2021சனிக்கிழமை அன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதராவான தீர்மானம் வாக்கெடுப்புடன் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்றது தமிழினப் படுகொலை என்றும் இலங்கை இனப்படுகொலை…
மேலும்

எங்கள் வரலாற்றை திரிபு செய்யாதீர்கள்-ந. மாலதி

Posted by - March 23, 2021
உண்மையும் அர்பணிப்பும் கலந்த வீரத்துடன் வரலாற்றை தரிசித்தவர்களை விட அதை பதிவுசெய்வதற்கு சிறந்தவர்கள் இருக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி வரலாற்றை எழுத வேண்டியவர்களின், அதை எழுதும் வல்லமையும் உள்ளவர்களின் கைகளை கட்டிப்போடும் சூழல் உலகில் பல இடங்களில் அன்றும்…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச அரசியல் கைதிகள் தின நிகழ்வுகள்.

Posted by - March 19, 2021
சுதந்திர விடுதலையை சுவாசிக்க வேண்டும் என்று போராடியதற்காகவே இன்று சிறைக்கம்பிகளுக்கு பின்பு சுவாசித்துக்கொண்டுடிருக்கும் உறவுகளுக்காக தொடர்ந்தும் போராடுவோம் – யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச அரசியல் கைதிகள் தின நிகழ்வுகள் சர்வதேச அரசியல் கைதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் மற்றும்…
மேலும்

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.

Posted by - March 18, 2021
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் எடுத்த முடிவு “குறைபாடு” என்றும் சட்டவிரோதமானது என்றும் Proscribed Organisations Appeal Commission என்ற…
மேலும்

பிரான்சு லாச்சப்பல் பகுதியில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!

Posted by - March 18, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான குறியீட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இன்று (17.03.2021) புதன்கிழமை பிரான்சு லாச்சப்பல் பகுதியில் தமிழ்மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் கொட்டும் மழைக்கு மத்தியில் எழுச்சியாக நடைபெற்றது. பிரான்சு தமிழர்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 2ம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - March 16, 2021
பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 15.03.2021 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு Grigny யில் அமைந்துள்ள கல்லறையில் உணர்வோடு இடம்பெற்றது. பிரான்சு தமிழர்…
மேலும்

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி காரணமாக பதற்றம்.- கொணாளி

Posted by - March 15, 2021
சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் கைதுசெய்வதற்கும் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. சர்வதேசத்திடம் நீதிகோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 13வது நாளாகவும் இன்றும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக…
மேலும்