கவிரதன்

கடலே கடலே நீ ஏன் அழுகிறாய்…

Posted by - May 18, 2020
நடன ஆசிரியர் திருமதி சரண்யா நிஷாந்தன் தங்கரட்ணம் மாணவர்கள் செல்விகள் 1.பைரவி நகுலேநதிரன் 2.தமிழ்செல்வி கமலநாதன் 3.டேனுகா ராஜன் 4.டேன்சி ராஜன் 5.சாருஜா சின்னதம்பி 6. திருமதி சரண்யா நிசாந்தன் தங்கரட்ணம்  
மேலும்

கேட்கிறதா எங்கள் குரல்கள்……தெரிகிறதா எங்கள் முகங்கள்….சிகாணுஜா சதீஸ்குமார்

Posted by - May 17, 2020
இனிய தமிழ் சொந்தங்களே, கேட்கிறதா எங்கள் குரல்கள்….. .தெரிகிறதா எங்கள் முகங்கள் …… மறந்திருப்பீர்களா எங்களை…..ஓடிவந்து உங்களை எல்லாம் ஒருமுறை கட்டியணைத்து கதறியழவேண்டுமென்று துடிக்கிறோம் உறவுகளே…முடியவில்லை. கேட்கிறதா எங்கள் குரல்கள்…..தெரிகிறதா எங்கள் முகங்கள்……தொந்தரவு செய்கிறோமா….மன்னித்து விடுங்கள்…….உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யார்…
மேலும்