கவிரதன்

ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை – நம்பிக்கை வெளியிடுகிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர்

Posted by - October 28, 2017
ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் எனத் தாம் நம்பிக்கை கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மிகவும் தாமதமடைந்ததன் காரணமாகவே, உள்ளுராட்சி மன்றத்…
மேலும்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு – புதிய மனு தாக்கல்

Posted by - October 28, 2017
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை அமர்வில் 50 சதவீதம் பெண் நீதிபதிகள் இருக்க வேண்டும் என டில்லி உயர் நீதிமன்றில்  புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10…
மேலும்

இலங்கையில் காலநிலையில் மாற்றம்

Posted by - October 27, 2017
நாட்டின் மேல் , சப்ரகமுவ , மத்திய மாகாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நாளை மறுநாள் தொடக்கம் மழை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்…
மேலும்

அவுஸ்திரேலிய துணை பிரதமரை தகுதி நீக்கம் செய்தது நீதிமன்றம்

Posted by - October 27, 2017
அவுஸ்திரேலிய துணை பிரதமர் பார்னபி ஜோய்ஸ் இரட்டைக் குடியுரிமையுடன் தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது. பார்னபி ஜோய்ஸ் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் குடியுரிமையைப் பெற்றுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக வழக்கு தொடரப்பட்டது. அவுஸ்திரேலிய…
மேலும்

அர்ஜூன் அலோசியஸ்க்கு  விசாரணை-குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 

Posted by - October 27, 2017
ஆரம்ப சாட்சிகளை மறைத்தமை மற்றும் தொடர்பாடல் பதிவுகளை அழித்தமை தொடர்பில் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன உள்ளிட்ட சிலருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடுத்த…
மேலும்

பஸ்களிற்கு GPS தொழில்நுட்பம்

Posted by - October 27, 2017
அனைத்து பஸ்களையும் GPS தொழில்நுட்பத்தின் ஊடாகக் கண்காணிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இதுவரையில் 2000 பஸ்களுக்கு தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஆர். பீ. சந்திரசிறி தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து…
மேலும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி  நவம்பர் வெளியீடு

Posted by - October 27, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடப்படவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனவரி…
மேலும்

அதிகரித்த மீன் உற்பத்தியால் விலையில் வீழ்ச்சி

Posted by - October 27, 2017
நாட்டில் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் சந்தையில் ஜீலா, நெத்தலி போன்ற சில வகை மீன்களின் விலையில் வீழ்ச்சியேற்பட்டிருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சில மீன் வகைகளின் விலை கிலோ 100 ரூபா அளவில் குறைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த…
மேலும்

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான தொழிற்சார் வீசா வழங்கலில் நேரடி சலுகைகள் இல்லை – இந்தியா

Posted by - October 27, 2017
இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நீடிப்பின் அடிப்படையில், இந்தியர்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான தொழிற்சார் வீசா வழங்கலில் எந்த நேரடி சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார். எனினும்…
மேலும்

உமாஓய – விசேட அலுவலகம் உருவாக்கம்

Posted by - October 27, 2017
உமாஓய வேலைத்திட்டத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட அலுவலகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் ஜீ.எல்.எஸ்.சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து, அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளது.
மேலும்