கவிரதன்

தோட்ட தொழிலாளர்கள் நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை – அமைச்சர் கயந்த

Posted by - October 30, 2017
தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியுள்ளனரே தவிர நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை என காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை…
மேலும்

அரசியலமைப்பு –  ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Posted by - October 30, 2017
அரசியலமைப்பு ஏற்கனவே போலியாக தயாரிக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தினார். அரசியல் அமைப்பு தொடர்பான விசேட சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கலந்துகொள்வதில்லை. குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துகொள்வதற்கான முன்னேற்பாடாக…
மேலும்

ஜனாதிபதியால் மாத்திரமே நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – அபயதிஸ்ஸ தேரர் 

Posted by - October 30, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே அனைத்து மக்களின் இணக்கத்துடன் இந்த நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். பெபிலியான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். அனைவரும் சத்தியத்திற்கு துணை…
மேலும்

அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து சைட்டம் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

Posted by - October 30, 2017
மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதுதொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு சைட்டம் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவம் கூடி ஆராய்ந்ததன் பின்னர் அது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.…
மேலும்

அரசியல் அமைப்பு சபை இன்று நாடாளுமன்றத்தில் கூடுகிறது

Posted by - October 30, 2017
அரசியல் அமைப்பு சபை இன்று நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது. அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் விவாதம் இடம்பெறவுள்ளது. இன்று தொடக்கம் மூன்று தினங்களுக்கு அது தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான அரசியல் அமைப்பு…
மேலும்

குளிர்பானங்களுக்கு மீண்டும் வரி – சுகாதார அமைச்சர்

Posted by - October 30, 2017
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து குடிபானங்களுக்கும் மீண்டும் வரிகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சீனியின் நிலைகள் தொடர்பில் ‘ட்ரெபிக் லைட் முறைமை’ ஒன்று…
மேலும்

நாட்டை பிரிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – கோட்டபாய ராஜபக்ஸ 

Posted by - October 30, 2017
நாட்டை பிரிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டா பாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் எதிர்விளைவால் இன்றும் இரு நாடுகளுக்கு இடையில்…
மேலும்

பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவி நீக்கம்

Posted by - October 30, 2017
பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான கடிதமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்தே, துலிப் விஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடன் பணிப்புரைக்கு…
மேலும்

அட்டனில் பிரதமர் தலைமையில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு 

Posted by - October 29, 2017
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று ஹட்டன் டன்பார் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது மக்களுக்கு 2 ஆயிரத்து 864 காணி…
மேலும்

அரியாலையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் இறுதிக் கிரியைகள்  இடம்பெற்றன

Posted by - October 29, 2017
நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கிய யாழ். அரியாலை சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன. பணக் கொடுக்கல் வாங்கல் மூலம் இறுதியில் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே பலியாகியானது. யாழ். அரியாலை பகுதியில் 28 வயதான இளம் தாய்…
மேலும்