கவிரதன்

புத்தளம் வீதியில் விபத்து- 3 பேர் காயம்

Posted by - October 30, 2017
சிலாபம் புத்தளம் வீதியின் காவலரண் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெப் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி இன்று அதிகாலை இந்த…
மேலும்

ஒமந்தை வீதியில் விபத்து- 24 பேர் காயம்

Posted by - October 30, 2017
வவுனியா – ஒமந்தை ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை எற்றி வந்த பேருந்து பால் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி வந்த பேரூந்து…
மேலும்

அமைதி வழி போராட்டம்

Posted by - October 30, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அமைதி வழி போராட்டம் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை சிவன்கோயிலடி வளாகத்தில் இந்த கனவ ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மேலும்

புதிய அரசியல் அமைப்பு சாத்தியமற்றது- டிவ் ஜெயரத்ன

Posted by - October 30, 2017
புதிய அரசியல் அமைப்பு நடைமுறை சாத்தியமற்றதென கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டிவ் ஜெயரத்ன தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். அரசியல் அமைப்பின் போர்வையில் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை மறைப்பதற்கான முயற்சியொன்றே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Posted by - October 30, 2017
நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஊவா மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் 150 மில்லிமீட்டருக்கும்…
மேலும்

அம்பாறை மாவட்டத்தில் நிர்வாகமுடக்கல் போராட்டம்

Posted by - October 30, 2017
அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பகுதிக்கு பிரத்தியேக பிரதேச சபை ஒன்றை வழங்கக் கோரி, அந்த பிரதேச மக்களால் நிர்வாகமுடக்கல் போராட்டம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இந்த போராட்டம் நடத்தப்படும் என்று, சாய்ந்த மருது ஜும்மா பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தின் காரணமாக…
மேலும்

டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு

Posted by - October 30, 2017
ஈ.பி.டி.பியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 1998ம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. வழக்கில் குற்றம்…
மேலும்

மீடியாகொட பகுதியில் விபத்து – இருவர் பலி, 14 பேர் காயம்

Posted by - October 30, 2017
காலி – மீடியாகொட பகுதியில் சிற்றுர்ந்து ஒன்று தொடரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொரூந்தில் குறித்த சிற்றுர்ந்து மோதியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். மரணசடங்கொன்றிற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே…
மேலும்

பெண் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கியது சவுதி அரேபியா

Posted by - October 30, 2017
ஒரு பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் சோபியா, இதை ஹொங்கொங் நிறுவனமான ‘ஹன்சன் ரோபோடிக்’ நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் வடிவமைத்துள்ளார். இது பெண் போன்று மிக இனிமையாக பேசுகிறது. கேட்கும் கேள்விக்கு மனிதர்கள்…
மேலும்

ஷேக் ஹசீனா கொலை முயற்சி – 11 பேருக்கு 20 வருட சிறை தண்டனை

Posted by - October 30, 2017
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பேருக்கு 20 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின்  தந்தை என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ம் ஆண்டு…
மேலும்