Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
வடமராட்சி மாலி சந்தி பிள்ளையார் கோவில் முன்பாக மாவீரர் நினைவாலயம்.(காணொளி)
வடமராட்சி மாலி சந்தி பிள்ளையார் கோவில் முன்பாக மாவீரர் நினைவாலயம்.
மேலும்
யாழ்மாவட்டம் கொல்லங்கலட்டியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு,
யாழ்மாவட்டத்தின் வலிவடக்குப் பகுதியில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 20.11.2023 மாலை 4.00 மணியளவில் யாழ்மாட்டம் கொல்லங்கலட்டியில் 60 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 100 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.இம்மதிப்பளிப்பில் முன்னைநாள்…
மேலும்
டென்மார்க் ஓல்போ பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல்
இன்று (20.11.2023) டென்மார்க் ஓல்போ பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் மிகவும் சிறப்பாக நினைவு கூறப்பட்டது. தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் வித்தாகிப் போன மறவர்களை நினைவு கூரும் முகமாக, டென்மார்க் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், Aalborg பல்கலைக்கழக…
மேலும்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 20.11.2023 மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் 110 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 150 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.இம்மதிப்பளிப்பில் முன்னைநாள்…
மேலும்
மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு பிரித்தானியா.
ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் ஹரோ மற்றும் வலிங்டன் எனும் இடங்களிலும் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவீரர்களது…
மேலும்
மட்டக்களப்பு களுவாஞ்சி குடியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 19.11.2023 மாலை 3.00 மணியளவில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 84 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 120 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இம்மதிப்பளிப்பில்…
மேலும்
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளி புனத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து,19.11.2023 இன்று மாலை முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு -வள்ளிபுனம் பிரதேசத்தில் 60 மாவீரர்களின் பெற்றோர், பங்குபற்றலுடன் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.இம்மதிப்பளிப்பில் முன்னைநாள் போராளிகள் மற்றும் மாவீர்ர் பெற்றோர்கள்…
மேலும்
மல்லாவி – பாண்டியன்குளம் இணைப்பு வீதியினை புனரமைப்பு செய்துதர கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிர்வுக்குற்பட்ட பாண்டியன்குளம் சிவன் கோவில் வீதியானது யுத்த காலத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கூட புனரமைத்து தரப்படவில்லை எனவும் குறித்த வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த பிரதேச மக்கள் மல்லாவி…
மேலும்
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட.. சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஒழுங்கமைப்பில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த சதுரங்க சுற்றுப்போட்டியும் இரண்டாவது தடவையாக கராத்தே சுற்றுப்போட்டியும் கடந்த 01.10.2023 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இரு போட்டிகளிலும் சுவிஸின் பல பாகங்களிலும்…
மேலும்
