ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு- தமிழீழ விடுதலைப் புலிகள்.
10.05.2024 ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு தமிழீழத்தின் மீதும் தாய்மொழி மீதும் பற்றுக்கொண்டு, தனது இறுதிமூச்சுவரை தமிழீழ விடுதலைக்காகப் பணியாற்றிவந்த ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள், கடந்த 02.05.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தியானது எமக்கு ஆழ்ந்த…
மேலும்
