சமர்வீரன்

ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு- தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 13, 2024
  10.05.2024 ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு   தமிழீழத்தின் மீதும் தாய்மொழி மீதும் பற்றுக்கொண்டு, தனது இறுதிமூச்சுவரை தமிழீழ விடுதலைக்காகப் பணியாற்றிவந்த ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள், கடந்த 02.05.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தியானது எமக்கு ஆழ்ந்த…
மேலும்

பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இலண்டன் அல்ப்பேட்டன்.

Posted by - May 13, 2024
ஈழத்தீவின் தொன்மையான வரலாற்றில் தமிழ்த் தேசிய இனம் தமக்கான தேசத்தில் தம்மைத் தாமே ஆளும் அரசாட்சி கொண்ட தேசமாக பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது வரலாறாகும். பிற்கால வரலாற்றில் சிங்கள இனமும் இத்தேசத்தில் எவ்வாறு வந்து சேர்ந்தார்கள் என்பதை வரலாற்று…
மேலும்

டென்மார்க் Herlev தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

Posted by - May 12, 2024
இன்று 12.05.2024 அன்று 16:00 மணிக்கு டென்மார்க்கில் Herlev நகரில் உள்ள தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு வழிபாடும், திருப்பலி நிகழ்வும் Vor Frue தேவாலயத்தில் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பொதுமக்களால் அகவணக்கம் மலர் வணக்கம் மற்றும் ஈகைச்சுடரேற்றல்…
மேலும்

டென்மார்க் Grindsted நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 12, 2024
ஆண்டுகள் கடந்து போயினும்.. ஆறாததும் யாராலும் ஆற்றுப்படுத்த முடியாததுமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை 12.05.2024 டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் திருப்பலிப் பிரார்த்தனையும் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. அருட்தந்தை…
மேலும்

டென்மார்க் கற்பக விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - May 12, 2024
டென்மார்க் Naestved நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்று 11.05.2024சனிக்கிழமை மாலை 16.00 மணிக்கு முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழின அழிப்பின் மூலம், தங்கள் இன்னுயிர்களை ஈர்ந்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு நினைவேந்தல் வழிபாடு பொதுமக்களால் உணர்வுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.…
மேலும்

மூதூர் சம்பூர் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் பொலிசாரின் அடாவடித்தனம்.

Posted by - May 12, 2024
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் கிராமத்தில் 12/05/2024 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட உபசெயலாளர் ஹரிஹர குமார் கரன் அவர்களுடைய தலைமையில் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது…
மேலும்

யேர்மனியில் உள்ள மால் நகரத்தின் தமிழாலயத்தில் மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுகூறப்பட்டது.

Posted by - May 12, 2024
யேர்மனியில் உள்ள மால் நகரத்தின் தமிழாலயத்தில் மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் மாணவர்களால் நினைவுகூறப்பட்டது.
மேலும்

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

Posted by - May 12, 2024
12.05.2024 தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப் போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை நிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்திடும்,…
மேலும்

“பேசுவோம் போரிடுவோம் ” நூல் வெயீட்டு விழா. யேர்மனி,டோட்முண்ட் (Dortmund)

Posted by - May 12, 2024
11.05.2024 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளையின் வெளியீட்டுப்பிரிவினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புறுப்பினர் திரு. க.வே.பாலகுமாரன் அவர்களது கட்டுரைகள் தொகுக்கப்பட்ட “பேசுவோம் போரிடுவோம் “எனும் நூல் யேர்மனியின் டோட்முண்ட் (Dortmund) நகரில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளைப்பொறுப்பாளர் திரு. சிறீரவீந்திரநாதன்…
மேலும்