சமர்வீரன்

பேரணி ஆரம்பமாகும் புதிய முகவரி- மே18 சனிக்கிழமை அணிதிரள்வோம். வாருங்கள் தமிழீழ மக்களே!

Posted by - May 16, 2024
பேரணி ஆரம்பமாகும் புதிய முகவரி- மே18 சனிக்கிழமை அணிதிரள்வோம். வாருங்கள் தமிழீழ மக்களே!
மேலும்

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது இறுதி வணக்க நிழ்வு.

Posted by - May 16, 2024
கடந்த 02.05.2024 அன்று உடல்நலக் குறைவினால் யேர்மனியின் வூப்பெற்றால் நகரில் இயற்கையெய்திய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர். திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு பெருமளவான தாயக மக்கள் புடைசூழ மிகவும் உணர்வுபூர்வமாக, அவர் வாழ்ந்த வூப்பெற்றால் நகரிலே நடைபெற்றது.…
மேலும்

முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி டென்மார்க் தலைநகரில் கவனயீர்ப்பு!

Posted by - May 15, 2024
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் இன்று (15.05.2024) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் Kongens Nytorv சதுக்கத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் 2009 இல் தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பை, இங்கு வாழும் டெனிஸ் மக்களுக்கும் மற்றும்…
மேலும்

தமிழின அழிப்பை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை

Posted by - May 14, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு இன்று (14.05.2024) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள்,…
மேலும்

நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024

Posted by - May 13, 2024
நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 12-05-2024 ஞாயிறு ஹோறன் நகரில் ஸ்பான்புறூக் என்னுமிடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 09:30மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு, தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, பின் ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் மலர்வணக்கம் என…
மேலும்